Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Arai koduththaal theriyum Oru arai koduththaal theriyum Ivan adakkamenna pazhakkamenna Mayakkamenna magimai enna Orr arai koduththaal theriyum Male Part Oru arai koduththaal theriyum Ivan adakkamenna pazhakkamenna Mayakkamenna magimai enna Orr arai koduththaal theriyum Female Part Antha arai palliyaraiyaaga irnthaal Antha arai palliyaraiyaaga irunthaal Intha arai kooda angu inbam tharumae Naan enna sonnaal aadavarukku kobam varumo Naan enna sonnaal aadavarukku kobam varumo Adhai sonnean iniyaavathu mogam varumo Male Part Ilamaiyil chandhiran Valimaiyil archunan Vaalibam enbathu kelviyil Maaththiram puriyaathammaa Male Part Oru arai koduththaal theriyum Ivan adakkamenna pazhakkamenna Mayakkamenna magimai enna Orr arai koduththaal theriyum Female Part Naanam undu Achcham undu paavai enakku Naanamindri ketpathoru kadhal kirukku Nanamindri ketpathoru kadhal kirukku Naanam undu Achcham undu paavai enakku Naanamindri ketpathoru kadhal kirukku Nanamindri ketpathoru kadhal kirukku Male Part Naan alli magal polirukkaa aasai kondaen Adhanaalae archunanukku kobam koduththaen Male Part Idhuvarai pothumaa manavarai vendumaa Innoru arai undu Ennathu enbathai naan sollavaa Naan sollavaa naan sollavaa sollavaa Male Part Antha arai palliyaraiyaaga irunthaal Vanthavarai inbamendru vaangi kollumae Orr udalundu kaaviyaththil Nee athai kondaai Idhu koodalukku vaasamendru naan adhai kandaen Orr udalundu kaaviyaththil Nee athai kondaai Idhu koodalukku vaasamendru naan adhai kandaen Female Part Aa……aah….haa….aa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அறைக் கொடுத்தால் தெரியும் ஒரு அறைக் கொடுத்தால் தெரியும் இவன் அடக்கமென்ன பழக்கமென்ன மயக்கமென்ன மகிமை என்ன ஓர் அறைக் கொடுத்தால் தெரியும் ஆண் : ஒரு அறைக் கொடுத்தால் தெரியும் இவன் அடக்கமென்ன பழக்கமென்ன மயக்கமென்ன மகிமை என்ன ஓர் அறைக் கொடுத்தால் தெரியும் பெண் : அந்த அறை பள்ளியறையாக இருந்தால் அந்த அறை பள்ளியறையாக இருந்தால் இந்த அறைக் கூட அங்கு இன்பம் தருமே நான் என்ன சொன்னால் ஆடவருக்கு கோபம் வருமோ நான் என்ன சொன்னால் ஆடவருக்கு கோபம் வருமோ அதைச் சொன்னேன் இனியாவது மோகம் வருமோ ஆண் : இளமையில் சந்திரன் வலிமையில் அர்ச்சுனன் வாலிபம் என்பது கேள்வியில் மாத்திரம் புரியாதம்மா ஆண் : ஒரு அறைக் கொடுத்தால் தெரியும் இவன் அடக்கமென்ன பழக்கமென்ன மயக்கமென்ன மகிமை என்ன ஓர் அறைக் கொடுத்தால் தெரியும் பெண் : நாணம் உண்டு அச்சம் உண்டு பாவை எனக்கு நாணமின்றி கேட்பதொரு காதல் கிறுக்கு நாணம் உண்டு அச்சம் உண்டு பாவை எனக்கு நாணமின்றி கேட்பதொரு காதல் கிறுக்கு ஆண் : நான் அல்லி மகள் போலிருக்க ஆசைக் கொண்டேன் அதனாலே அர்ச்சுனனுக்குக் கோபம் கொடுத்தேன் ஆண் : இதுவரை போதுமா மணவறை வேண்டுமா இன்னொரு அறை உண்டு என்னது என்பதை நான் சொல்லவா நான் சொல்லவா நான் சொல்லவா சொல்லவா ஆண் : அந்த அறை பள்ளியறையாக இருந்தால் வந்தவரை இன்பமென்று வாங்கிக் கொள்ளுமே ஓர் ஊடலுண்டு காவியத்தில் நீ அதைக் கொண்டாய் இது கூடலுக்கு வாசமென்று நான் அதைக் கண்டேன் ஓர் ஊடலுண்டு காவியத்தில் நீ அதைக் கொண்டாய் இது கூடலுக்கு வாசமென்று நான் அதைக் கண்டேன் பெண் : ஆ.........ஆஹ....ஹா.......ஆ.............
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan