Roman script
Aniyaayam Indha Ulagilae Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : C. S. Jayaraman Music by : T. M. Ibrahim Lyrics by : A. Maruthakasi Male Part Aniyaayam intha ulagilae Azaiyaamal vaazhnthiduthae vaazhnthiduthae Male Part Pizhaiyaethumae puriyaamalae Pazhi paavam soozhnthiduthae Pizhaiyaethumae puriyaamalae Pazhi paavam soozhnthiduthae Male Part Thunmaarkkarellaam Thooyavarai soozhchchiyinaalae Thudithudiththae madiyum vannam Siluvaiyil arainthaarae Pizhaiyaethumae puriyaamalae Pazhi paavam soozhnthiduthae Male Part Paaril nammai kaakkavandro Yaesu vanthu piranthaar Panpizhanthor seigaiyinaal Kuruthiyum sorunthaar Male Part Maranthu menmelae Paapaththai seithu vanthaalae Iraivan munnae pathil sollum naal Iruthiyil varumae Male Part Pizhaiyaethumae puriyaamalae Pazhi paavam soozhnthiduthae Pizhaiyaethumae puriyaamalae Pazhi paavam soozhnthiduthae
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : அநியாயம் இந்த உலகிலே அழியாமல் வாழ்ந்திடுதே வாழ்ந்திடுதே ஆண் : பிழையேதுமே புரியாமலே பழி பாவம் சூழ்ந்திடுதே பிழையேதுமே புரியாமலே பழி பாவம் சூழ்ந்திடுதே.... ஆண் : துன்மார்க்கரெல்லாம் தூயவரை சூழ்ச்சியினாலே துடிதுடித்தே மடியும் வண்ணம் சிலுவையில் அறைந்தாரே பிழையேதுமே புரியாமலே பழி பாவம் சூழ்ந்திடுதே ஆண் : பாரில் நம்மை காக்கவன்றோ ஏசு வந்து பிறந்தார் பண்பிழந்தோர் செய்கையினால் குருதியும் சொரிந்தார் ஆண் : மறந்து மென்மேலே பாபத்தை செய்து வந்தாலே இறைவன் முன்னே பதில் சொல்லும் நாள் இறுதியில் வருமே....... ஆண் : பிழையேதுமே புரியாமலே பழி பாவம் சூழ்ந்திடுதே பிழையேதுமே புரியாமலே பழி பாவம் சூழ்ந்திடுதே....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: T. M. Ibrahim
Lyrics by: A. Maruthakasi
Release information: From Avan Amaran (1958) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: T. M. Ibrahim
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Avan Amaran
- Composer: T. M. Ibrahim
- Lyricist: A. Maruthakasi