Roman script

Singer : S. Janaki

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Female Part

Angae sengathir saainthaan angae

Nesamellaam vedhanaithaanaa

Melum nin mugam pol nin padam pol

Naanum karaigindraenae

Female Part

Angae sengathir saainthaan angae

Nesamellaam vedhanaithaanaa

Melum nin mugam pol nin padam pol

Naanum karaigindraenae

Female Part

Muthu thottam polae vilangum

Thooimaiyum nee soodi

Meendum yaengukindraai naalai

Female Part

Muthu thottam polae vilangum

Thooimaiyum nee soodi

Meendum yaengukindraai naalai

Idhayam yaeno peyaana pokkil

Kadhaigal meendum paadum

Vendum kaalam paarththu paadum

Female Part

Angae sengathir saainthaan angae

Nesamellaam vedhanaithaanaa

Melum nin mugam pol nin padam pol

Naanum karaigindraenae

Female Part

Thukkamae nin paathai idhaanaa

Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam

Thukkamae nin paathai idhaanaa

Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam

Maranamae nee vaaraayo ingae

Thunba geedhamae paadi deepam yaetrinaalae soodi

Female Part

Angae sengathir saainthaan angae

Nesamellaam vedhanaithaanaa

Melum nin mugam pol nin padam pol

Naanum karaigindraenae

Female Part

Angae sengathir saainthaan angae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே

நேசமெல்லாம் வேதனைதானா

மேலும் நின் முகம் போல் நின் படம் போல்

நானும் கரைகின்றேனே.........

பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே

நேசமெல்லாம் வேதனைதானா

மேலும் நின் முகம் போல் நின் படம் போல்

நானும் கரைகின்றேனே.........

பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும்

தூய்மையும் நீ சூடி

மீண்டும் ஏங்குகின்றாய் நாளை

பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும்

தூய்மையும் நீ சூடி

மீண்டும் ஏங்குகின்றாய் நாளை

இதயம் ஏனோ பேயான போக்கில்

கதைகள் மீண்டும் பாடும்

வேண்டும் காலம் பார்த்து பாடும்....

பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே

நேசமெல்லாம் வேதனைதானா

மேலும் நின் முகம் போல் நின் படம் போல்

நானும் கரைகின்றேனே.........

பெண் : துக்கமே நின் பாதை இதானா

நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம்

துக்கமே நின் பாதை இதானா

நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம்

மரணமே நீ வாராயோ இங்கே

துன்ப கீதமே பாடி தீபம் ஏற்றினாளே சூடி

பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே

நேசமெல்லாம் வேதனைதானா

மேலும் நின் முகம் போல் நின் படம் போல்

நானும் கரைகின்றேனே.........

பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே

Song information

Singer: S. Janaki

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Paruva Mazhai (1978) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song