Roman script

Singers : S. Janaki and P.Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Anbumikka mappillaikku

Ennai thantha periyavarku

Nandri sollum neram ithu

Naan vanangum theivam ithu

Female Part

Anbumikka mappillaikku

Ennai thantha periyavarku

Nandri sollum neram ithu

Naan vanangum theivam ithu

Naan vanangum theivam ithu

Male Part

Vinnile kudai pidikkum

Vennila oadi vanthu

Vinnile kudai pidikkum

Vennila oadi vanthu

Pennile kalanthendru

Naan ennugindra neram ithu

Male Part

Pennile kalanthendru

Ennugindra neram ithu

Vinnile kudai pidikkum

Vennila oadi vanthu

Pennile kalanthendru

Ennugindra neram ithu

Ennugindra neram ithu

Female Part

{Thottathellaam vairamandro

Ungal kairasi

Kattungalen kaiyil ennai

Kathal kathai pesi} (2)

Male Part

Sithira sirpathin arputha vannathil

Manthiram podattumaa

Sithira sirpathin arputha vannathil

Manthiram podattumaa

Pathini theivam kannagi endre

Kaaviyam paadattuma

Female Part

Anbumikka mappillaikku

Ennai thantha periyavarku

Nandri sollum neram ithu

Naan vanangum theivam ithu

Naan vanangum theivam ithu

Male Part

{Mai vazhiyum kangalile

Inba vellottam

Mangaiyudan sangamathil

Indru kondattam} (2)

Female Part

Angayarkanniyin sannathi enbathai

Ennendru koorattumaa

Angayarkanniyin sannathi enbathai

Ennendru koorattumaa

Mangala mangai kungumam konda

Netriyai kaattatumaa

Female Part

Anbumikka mappillaikku

Ennai thantha periyavarku

Nandri sollum neram ithu

Naan vanangum theivam ithu

Naan vanangum theivam ithu

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு

என்னை தந்த பெரியவர்க்கு

நன்றி சொல்லும் நேரம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு

என்னை தந்த பெரியவர்க்கு

நன்றி சொல்லும் நேரம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

ஆண் : விண்ணிலே குடை பிடிக்கும்

வெண்ணிலா ஓடி வந்து

விண்ணிலே குடை பிடிக்கும்

வெண்ணிலா ஓடி வந்து

பெண்ணிலே கலந்ததென்று நான்

எண்ணுகின்ற நேரம் இது.....

ஆண் : பெண்ணிலே கலந்ததென்று

எண்ணுகின்ற நேரம் இது.....

விண்ணிலே குடை பிடிக்கும்

வெண்ணிலா ஓடி வந்து

பெண்ணிலே கலந்ததென்று

எண்ணுகின்ற நேரம் இது.....

எண்ணுகின்ற நேரம் இது.....

பெண் : {தொட்டதெல்லாம் வைரமன்றோ

உங்கள் கைராசி

கட்டுங்களேன் கையில் என்னை

காதல் கதை பேசி} (2)

ஆண் : சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்

மந்திரம் போடட்டுமா

சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்

மந்திரம் போடட்டுமா

பத்தினி தெய்வம் கண்ணகி என்றே

காவியம் பாடட்டுமா.....

பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு

என்னை தந்த பெரியவர்க்கு

நன்றி சொல்லும் நேரம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

ஆண் : {மை வழியும் கண்களிலே

இன்ப வெள்ளோட்டம்

மங்கையுடன் சங்கமத்தில்

இன்று கொண்டாட்டம்} (2)

பெண் : அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை

என்னென்று கூறட்டுமா

அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை

என்னென்று கூறட்டுமா

மங்கல மங்கை குங்குமம் கொண்ட

நெற்றியைக் காட்டட்டுமா......

பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு

என்னை தந்த பெரியவர்க்கு

நன்றி சொல்லும் நேரம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

நான் வணங்கும் தெய்வம் இது

Song information

Singers: S. Janaki and P.Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Engal Kula Deivam (1974) · Singer: S. Janaki and P.Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song