Roman script
Singers : S. Janaki and P.Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female Part
Anbumikka mappillaikku
Ennai thantha periyavarku
Nandri sollum neram ithu
Naan vanangum theivam ithu
Female Part
Anbumikka mappillaikku
Ennai thantha periyavarku
Nandri sollum neram ithu
Naan vanangum theivam ithu
Naan vanangum theivam ithu
Male Part
Vinnile kudai pidikkum
Vennila oadi vanthu
Vinnile kudai pidikkum
Vennila oadi vanthu
Pennile kalanthendru
Naan ennugindra neram ithu
Male Part
Pennile kalanthendru
Ennugindra neram ithu
Vinnile kudai pidikkum
Vennila oadi vanthu
Pennile kalanthendru
Ennugindra neram ithu
Ennugindra neram ithu
Female Part
{Thottathellaam vairamandro
Ungal kairasi
Kattungalen kaiyil ennai
Kathal kathai pesi} (2)
Male Part
Sithira sirpathin arputha vannathil
Manthiram podattumaa
Sithira sirpathin arputha vannathil
Manthiram podattumaa
Pathini theivam kannagi endre
Kaaviyam paadattuma
Female Part
Anbumikka mappillaikku
Ennai thantha periyavarku
Nandri sollum neram ithu
Naan vanangum theivam ithu
Naan vanangum theivam ithu
Male Part
{Mai vazhiyum kangalile
Inba vellottam
Mangaiyudan sangamathil
Indru kondattam} (2)
Female Part
Angayarkanniyin sannathi enbathai
Ennendru koorattumaa
Angayarkanniyin sannathi enbathai
Ennendru koorattumaa
Mangala mangai kungumam konda
Netriyai kaattatumaa
Female Part
Anbumikka mappillaikku
Ennai thantha periyavarku
Nandri sollum neram ithu
Naan vanangum theivam ithu
Naan vanangum theivam ithuதமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
ஆண் : விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று நான்
எண்ணுகின்ற நேரம் இது.....
ஆண் : பெண்ணிலே கலந்ததென்று
எண்ணுகின்ற நேரம் இது.....
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று
எண்ணுகின்ற நேரம் இது.....
எண்ணுகின்ற நேரம் இது.....
பெண் : {தொட்டதெல்லாம் வைரமன்றோ
உங்கள் கைராசி
கட்டுங்களேன் கையில் என்னை
காதல் கதை பேசி} (2)
ஆண் : சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்
மந்திரம் போடட்டுமா
சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்
மந்திரம் போடட்டுமா
பத்தினி தெய்வம் கண்ணகி என்றே
காவியம் பாடட்டுமா.....
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
ஆண் : {மை வழியும் கண்களிலே
இன்ப வெள்ளோட்டம்
மங்கையுடன் சங்கமத்தில்
இன்று கொண்டாட்டம்} (2)
பெண் : அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை
என்னென்று கூறட்டுமா
அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை
என்னென்று கூறட்டுமா
மங்கல மங்கை குங்குமம் கொண்ட
நெற்றியைக் காட்டட்டுமா......
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இதுSong information
Singers: S. Janaki and P.Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Engal Kula Deivam (1974) · Singer: S. Janaki and P.Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. Janaki and P.Jayachandran
- Film / album: Engal Kula Deivam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan