Roman script

Singer : Krishnaraj

Music by : N. R. Raghunanthan

Male Part

{Anbu dhaan irukkaiyila

Kavalai edhukku thaayi

Anaadhai yaarum illa

Manasula vayi thaayi} (2)

Male Part

Kaathukku maram irukku

Kadalukkumae alai irukku

Ooththukku manal irukku

Unakkum oru uravirukku

Male Part

Kandadha enni kalangi ninna

Kannae sangadam

Nee nalladhai enni poruthirundhaa

Oorae unnidam

Male Part

Anbu dhaan irukkaiyila

Kavalai edhukku thaayi

Anaadhai yaarum illa

Manasula vayi thaayi

Male Part

Pora vazhi poyirundha

Punnagaiyum kooda varum

Vedhanaiya veesidu nee

Vetri unnai thedi varum

Male Part

Solaiyila poo irundha

Vandu adha naadi varum

Sollumbadi vaazhndhudu nee

Sogam ellam odi vidum

Male Part

Odai vaththi ponadhum

Odam enga pogudhu

Thanni varum naal vara

Kaaththu thaanae kedakkudhu

Male Part

Kalangaamae irundhaalae

Kedaiyaadhu theethu

Male Part

Anbu dhaan irukkaiyila

Kavalai edhukku thaayi

Anaadhai yaarum illa

Manasula vayi thaayi

Male Part

Naaruladhaan vaasanaiya

Theduvadhu gnyaayamillai

Vaanavillai thooralindri

Kandavanga yaarumillai

Male Part

Aasai adhu theerum varai

Vaazhuvadhu vazhkaiyilla

Anbu konda nenjinilla

Thunbam endrum servadhillai

Male Part

Sethukkullum thaamarai

Ulladha nee paarthidu

Enna nadandhaalumae

Ullavara sirichidu

Male Part

Thuninjae nee nada podu

Thodaraadhu kedu

Male Part

Anbu dhaan irukkaiyila

Kavalai edhukku thaayi

Anaadhai yaarum illa

Manasula vayi thaayi

தமிழ்

பாடகா் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : { அன்புதான்

இருக்கையிலே கவலை

எதுக்குத்தாயி அனாதை

யாரும் இல்ல மனசுல

வையி தாயி } (2)

ஆண் : காத்துக்கு

மரம் இருக்கு கடலுக்குமே

அலையிருக்கு ஊத்துக்கு

மணல் இருக்கு உனக்கும்

ஒரு உறவிருக்கு

ஆண் : கண்டத எண்ணி

கலங்கி நின்னா கண்ணே

சங்கடம் நீ நல்லதை எண்ணி

பொருத்திருந்தா ஊரே உன்னிடம்

ஆண் : அன்புதான்

இருக்கையிலே கவலை

எதுக்குத்தாயி அனாதை

யாரும் இல்ல மனசுல

வையி தாயி

ஆண் : போற வழி

போயிருந்தா புன்னகையும்

கூட வரும் வேதனைய வீசிடு

நீ வெற்றி உன்னை தேடி வரும்

ஆண் : சோலையில பூ

இருந்தா வண்டு அதை

நாடி வரும் சொல்லும்படி

வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம்

ஓடி விடும்

ஆண் : ஓடை வத்தி

போனதும் ஓடம் எங்க

போகுது தண்ணி வரும்

நாள் வர காத்து தானே கிடக்குது

ஆண் : கலங்காமே

இருந்தாலே கிடையாது

தீது

ஆண் : அன்புதான்

இருக்கையிலே கவலை

எதுக்குத்தாயி அனாதை

யாரும் இல்ல மனசுல

வையி தாயி

ஆண் : நாருலத்தான்

வாசனைய தேடுவது

நியாயமில்லை வானவில்லை

தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல

ஆண் : ஆசை அது

தீரும் வரை வாழ்வது

வாழ்க்கையில்ல அன்பு

கொண்ட நெஞ்சினில்ல

துன்பம் என்றும் சேர்வதில்லை

ஆண் : சேத்துக்குள்ளும்

தாமரை உள்ளதா நீ பார்த்திடு

என்ன நடந்தாலுமே உள்ளவர

சிரிச்சிடு

ஆண் : துணிஞ்சே நீ

நடபோடு தொடராது கேடு

ஆண் : அன்புதான்

இருக்கையிலே கவலை

எதுக்குத்தாயி அனாதை

யாரும் இல்ல மனசுல

வையி தாயி

Song information

Singer: Krishnaraj

Music by: N. R. Raghunanthan

Release information: From Manjapai (2014) · Lyricist: Yugabharathi

Explore this song