Roman script
Singer : Krishnaraj
Music by : N. R. Raghunanthan
Male Part
{Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi} (2)
Male Part
Kaathukku maram irukku
Kadalukkumae alai irukku
Ooththukku manal irukku
Unakkum oru uravirukku
Male Part
Kandadha enni kalangi ninna
Kannae sangadam
Nee nalladhai enni poruthirundhaa
Oorae unnidam
Male Part
Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi
Male Part
Pora vazhi poyirundha
Punnagaiyum kooda varum
Vedhanaiya veesidu nee
Vetri unnai thedi varum
Male Part
Solaiyila poo irundha
Vandu adha naadi varum
Sollumbadi vaazhndhudu nee
Sogam ellam odi vidum
Male Part
Odai vaththi ponadhum
Odam enga pogudhu
Thanni varum naal vara
Kaaththu thaanae kedakkudhu
Male Part
Kalangaamae irundhaalae
Kedaiyaadhu theethu
Male Part
Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi
Male Part
Naaruladhaan vaasanaiya
Theduvadhu gnyaayamillai
Vaanavillai thooralindri
Kandavanga yaarumillai
Male Part
Aasai adhu theerum varai
Vaazhuvadhu vazhkaiyilla
Anbu konda nenjinilla
Thunbam endrum servadhillai
Male Part
Sethukkullum thaamarai
Ulladha nee paarthidu
Enna nadandhaalumae
Ullavara sirichidu
Male Part
Thuninjae nee nada podu
Thodaraadhu kedu
Male Part
Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayiதமிழ்
பாடகா் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்
ஆண் : { அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி } (2)
ஆண் : காத்துக்கு
மரம் இருக்கு கடலுக்குமே
அலையிருக்கு ஊத்துக்கு
மணல் இருக்கு உனக்கும்
ஒரு உறவிருக்கு
ஆண் : கண்டத எண்ணி
கலங்கி நின்னா கண்ணே
சங்கடம் நீ நல்லதை எண்ணி
பொருத்திருந்தா ஊரே உன்னிடம்
ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி
ஆண் : போற வழி
போயிருந்தா புன்னகையும்
கூட வரும் வேதனைய வீசிடு
நீ வெற்றி உன்னை தேடி வரும்
ஆண் : சோலையில பூ
இருந்தா வண்டு அதை
நாடி வரும் சொல்லும்படி
வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம்
ஓடி விடும்
ஆண் : ஓடை வத்தி
போனதும் ஓடம் எங்க
போகுது தண்ணி வரும்
நாள் வர காத்து தானே கிடக்குது
ஆண் : கலங்காமே
இருந்தாலே கிடையாது
தீது
ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி
ஆண் : நாருலத்தான்
வாசனைய தேடுவது
நியாயமில்லை வானவில்லை
தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல
ஆண் : ஆசை அது
தீரும் வரை வாழ்வது
வாழ்க்கையில்ல அன்பு
கொண்ட நெஞ்சினில்ல
துன்பம் என்றும் சேர்வதில்லை
ஆண் : சேத்துக்குள்ளும்
தாமரை உள்ளதா நீ பார்த்திடு
என்ன நடந்தாலுமே உள்ளவர
சிரிச்சிடு
ஆண் : துணிஞ்சே நீ
நடபோடு தொடராது கேடு
ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயிSong information
Singer: Krishnaraj
Music by: N. R. Raghunanthan
Release information: From Manjapai (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Krishnaraj
- Film / album: Manjapai
- Composer: N. R. Raghunanthan