Roman script

Singers : Vani Jairam and Krishnachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female Part

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Female Part

En kaaviya naayagan ennuyir

Kannanai paadum kavithai paadum

En kangalum nenjamum

Nee varum paadhaiyil thedum

Female Part

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Male Part

Aaa…..aaa….aaa….aa…..aaa…..

Female : Kanavondril unnai kaana

Thuyil kolla naan ponaen

Male : Aahaah aaa…..aaa……..aahhah….

Female : Thuyil mattum varaveyillai

Engum unnai naan paarthen

Male : Aahaah aaa….aaa….aahah

Female Part

Nila veesum neraththil

Vaigai aattrin oraththil

Nila veesum neraththil

Vaigai aattrin oraththil

Ila manal thedi iruvarum koodi

Kavithaigal kodi naam paada

Both : Aaaaaa……aaaaa…..aaaaa……

Female Part

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Female Part

Atho antha vaanam saatchi

Unnaalthaanae vaazhgindraen

Male : Aahaah aaa….aaa….aahaah

Female : Unnum pothum urangumpothum

Unnaiththaanar kaangindrean

Male : Aahaah aaa….aaa….aahah

Female Part

Gangai kaainthu pogaathu

Mangai kadhal maaraathu

Gangai kaainthu pogaathu

Mangai kadhal maaraathu

Ilakkiyam paadum pulavargal nammai

Ezhuthidum kaalam vaaraaatho

Both : Aaa….aaa……aaaaa…..aaaaa……

Female Part

En kaaviya naayagan ennuyir

Kannanai paadum kavithai paadum

En kangalum nenjamum

Nee varum paadhaiyil thedum

Female Part

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்

கண்ணனை பாடும் கவிதை பாடும்

என் கண்களும் நெஞ்சமும்

நீ வரும் பாதையில் தேடும்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

ஆண் : ஆஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ....ஆஆ..

பெண் : கனவொன்றில் உன்னைக் காண

துயில் கொள்ள நான் போனேன்

ஆண் : ஆஹாஹ் ஆஆ......ஆஆ...ஆஹாஹ்...

பெண் : துயில் மட்டும் வரவேயில்லை

எங்கும் உன்னை நான் பார்த்தேன்

ஆண் : ஆஹாஹ் ஆஆ.....ஆஆ...ஆஹாஹ்...

பெண் : நிலா வீசும் நேரத்தில்

வைகை ஆற்றின் ஓரத்தில்

நிலா வீசும் நேரத்தில்

வைகை ஆற்றின் ஓரத்தில்

இள மணல் தேடி இருவரும் கூடி

கவிதைகள் கோடி நாம் பாட

இருவர் : ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆ...

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : அதோ அந்த வானம் சாட்சி

உன்னால்தானே வாழ்கின்றேன்

ஆண் : ஆஹாஹ் ஆஆ......ஆஆ...ஆஹாஹ்...

பெண் : உண்ணும் போதும் உறங்கும்போதும்

உன்னைத்தானே காண்கின்றேன்

ஆண் : ஆஹாஹ் ஆஆ.....ஆஆ...ஆஹாஹ்...

பெண் : கங்கை காய்ந்து போகாது

மங்கை காதல் மாறாது

கங்கை காய்ந்து போகாது

மங்கை காதல் மாறாது

இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை

எழுதிடும் காலம் வாராதோ

இருவர் : ஆஆ....ஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆ...

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்

கண்ணனை பாடும் கவிதை பாடும்

என் கண்களும் நெஞ்சமும்

நீ வரும் பாதையில் தேடும்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

Song information

Singers: Vani Jairam and Krishnachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Jeevanadhi (1986) · Singer: Vani Jairam and Krishnachandran · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song