Roman script

Anbe En Aaramuthae Vaaraai Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Anbae

Male : Anbae en aaramuthae vaarai

Female : Anbae en aaramuthae vaarai…..aa…

Both : Anbae en aaramuthae vaarai

Male Part

Thendral alai meethinilae

Thingal pirai thoniyilae

Thendral alai meethinilae

Thingal pirai thoniyilae

Thaenmozhiyunai azhaiththae selvaenae

Female Part

Vennilavuk kinniyilae

Ennithayak kaadhalaiyae

Vennilavuk kinniyilae

Ennithayak kaadhalaiyae

Unnum mathuvaai niraiththae tharuvaennae

Female Part

Aaa….aa…aa….

Anbae en aaramuthae vaarai

Male Part

Vannamigum vaanavillai

Ponnaadiyaai madiththae

Vannamigum vaanavillai

Ponnaadiyaai madiththae

Valli unakkae parisu tharuvaenae

Female Part

Kann simittum thaaragaiyai

Mullai malaraai thoduththae

Kann simittum thaaragaiyai

Mullai malaraai thoduththae

Male Part

Anbae en aaramuthae vaarai

Male Part

Minnal oli kodugalaal

Megamenum venthiraiyil

Minnal oli kodugalaal

Megamenum venthiraiyil

Unnazhagai oviyamaai varaivaenae

Female Part

Vinnin mazhai thaaraigalai

Veenai narampaakki athil

Vinnin mazhai thaaraigalai

Veenai narampaakki athil

Innoliyai meetti isai pozhivaenae

Both : Anbae en aaramuthae vaarai…aa…aa…

Anbae en aaramuthae vaarai

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

பெண் : அன்பே

ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய்

பெண் : அன்பே என் ஆரமுதே வாராய்....ஆ....

இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய்

ஆண் : தென்றல் அலை மீதினிலே

திங்கள் பிறை தோணியிலே

தென்றல் அலை மீதினிலே

திங்கள் பிறை தோணியிலே

தேன்மொழியுனை அழைத்தே செல்வேனே

பெண் : வெண்ணிலவுக் கிண்ணியிலே

என்னிதயக் காதலையே

வெண்ணிலவுக் கிண்ணியிலே

என்னிதயக் காதலையே

உண்ணும் மதுவாய் நிறைத்தே தருவேனே

பெண் : ஆஅ.....ஆ....ஆ....

அன்பே என் ஆரமுதே வாராய்......

ஆண் : வண்ணமிகும் வானவில்லை

பொன்னாடையாய் மடித்தே

வண்ணமிகும் வானவில்லை

பொன்னாடையாய் மடித்தே

வள்ளி உனக்கே பரிசு தருவேனே

பெண் : கண் சிமிட்டும் தாரகையை

முல்லை மலராய் தொடுத்தே

கண் சிமிட்டும் தாரகையை

முல்லை மலராய் தொடுத்தே

காதல் மணமாலையாக அணிவேனே

ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய்

ஆண் : மின்னல் ஒளிக் கோடுகளால்

மேகமெனும் வெண்திரையில்

மின்னல் ஒளிக் கோடுகளால்

மேகமெனும் வெண்திரையில்

உன்னழகை ஓவியமாய் வரைவேனே

பெண் : விண்ணின் மழைத் தாரைகளை

வீணை நரம்பாக்கி அதில்

விண்ணின் மழைத் தாரைகளை

வீணை நரம்பாக்கி அதில்

இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே

இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய்....ஆ...ஆ....

அன்பே என் ஆரமுதே வாராய்

Song information

Singers: Seerkazhi Govindarajan and Jikki

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Gomathiyin Kaadhalan (1955) · Singer: Seerkazhi Govindarajan and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song