Roman script

Singer : Gayathri Varma

Music by : Sharreth

Female Part

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female Part

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female Part

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female Part

Ulagathin melae Muthal uyir piranthathu Neerilae thaanae Unakkathanaalae Thanneer thaanae thaai paal Aanathu maanae

Female Part

Thuyaram thindraalumae Nenjilae maattram vendaam Theeyai theendum moongil Pinbu ragam paadum anbae

Female Part

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female Part

Pani thuli polae Uravugal maraivathil thollai illai Paraivagal vaazha Maraththirukkum koottirkkum Panjam illai

Female Part

Sontham ponaal enna Vazhigal engengum uruvae Annai thanthai pola Intha vaanam bhoomi anbae

Female Part

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

Female Part

Varum kaalamae Unathaagumae Unthan vaazhvilae Varum santhosham

Female Part

Anbae enthan anbae anbae Nee thaanae kadavulin pillai Veril venneer vizhuntha pothum Kilaiyodu pookkumae mullaiyae

தமிழ்

பாடகி : காயத்ரி வர்மா

இசையமைப்பாளர் : ஷர்ரேத்

பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண் : வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண் : உலகத்தின் மேலே

முதல் உயிர் பிறந்தது

நீரிலே தானே

உனக்காகதனாலே

தண்ணீர் தானே தாய் பால்

ஆனது மானே

பெண் : துயரமே தின்றாலுமே

நெஞ்சிலே மாற்றம் வேண்டாம்

தீயை தீண்டும் மூங்கில்

பின்பு ராகம் பாடும் அன்பே

பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண் : பனி துளி போலே

உறவுகள் மறைவதில் தொல்லை இல்லை

பறைவகள் வாழ

மரத்திருக்கும் கூட்டிற்க்கும்

பஞ்சம் இல்லை

பெண் : சொந்தம் போனால் என்ன

வழிகள் எங்கெங்கும் உறவே

அன்னை தந்தை போல

இந்த வானம் பூமி அன்பே

பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

பெண் : வரும் காலமே

உனதாகுமே

உந்தன் வாழ்விலே

வரும் சந்தோசம்

பெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே

நீ தானே கடவுளின் பிள்ளை

வேரில் வெந்நீர் விழுந்த போதும்

கிளையோடு பூக்குமே முல்லையே

Song information

Singer: Gayathri Varma

Music by: Sharreth

Release information: From June R (2006) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song