Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Anbaalae than uyirai

Amudhaakki

Ennaiyoru aalaakki vaazha vaithaal

Annaiyaval pettra payan adaiyaamal

Ulagai vittu kanmoodi urangi vittaal

Ulagai vittu kanmoodi urangi vittaal

Kanmoodi… urangi vittaal

Male Part

Pettravarkku perumai tharum

Pillaiyae pillai avar

Uttra pillai seiyum pizhaiyaal

Pettra manam kulirvadhillai

Pillai nenjil amaidhiyillai

Male Part

Pettravarkku perumai tharum

Pillai nenjil amaidhiyillai

Pillai nenjil amaidhiyillai…

Amaidhiyillai… amaidhiyillai…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு

ஆண் : அன்பாலே தன் உயிரை

அமுதாக்கி

என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள்

அன்னையவள் பெற்ற பயன் அடையாமல்

உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்

உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்

கண்மூடி..... உறங்கி விட்டாள்

ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும்

பிள்ளையே பிள்ளை அவர்

பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை

உற்ற பிள்ளை செய்யும் பிழையால்

பெற்ற மனம் குளிர்வதில்லை

பெற்றமனம் கொதித்ததனால்

பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை

ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும்

பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை

பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை

அமைதியில்லை...... அமைதியில்லை.....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thirudathe (1961) · Lyricist: M. K. Aathmanathan

Explore this song