Roman script

Singer : Sathya Prakash

Music by : D. Imman

Male Part

Ammadi un azhagu

Semma dhoolu

Unna kanda pozhudhum

Thiru naalu

Una paathu dhaan

thadu maaruren

Puyal kaathula

Pori aaguren

Adi maadu naan

Merandoduran

Oru vaartha sollu

Uyir thaaran

Male Part

Ammadi un azhagu

Semma dhoolu

Unna kanda pozhudhum

Thiru naalu

Male Part

Munnazhagil neeyum seera

Pinnazhaghil yerum bodhai

Potta pulla una naan

Paarthu sottu sotta

Karanjenae

Rekka katti parandha aalu

Potti kulla adanjenae

Male Part

Aathadi nee dhaan azhukku

Adaiyaadha paal norai

Sethoda vaazhndhum karai

Padiyaadha thamarai

Pookkura ena thaakkura

Male Part

Ammadi un azhagu

Semma dhoolu

Unna kanda pozhudhum

Thiru naalu

Male Part

Kannirandu podha villa

Kattazhagha paathu solla

Ottu motha oyila kaana

Pathu jenmam eduppenae

Kattu setta kaninja unna

Katti vechu rasipenae

Male Part

Dhesaadhi dhesam vara

Thirinjenae aambala

Aanaalum kooda

Rathi una pola paakkala

Veetula ezhum paatula

Male Part

Ammadi un azhagu

Semma dhoolu

Unna kanda pozhudhum

Thiru naalu

Una paathu dhaan

thadu maaruren

Puyal kaathula

Pori aaguren

Adi maadu naan

Merandoduran

Oru vaartha sollu

Uyir thaaran

Male Part

Ammadi un azhagu

Semma dhoolu

Unna kanda pozhudhum

Thiru naalu

தமிழ்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அம்மாடி உன்

அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும்

திருநாளு

உன்ன பார்த்துதான்

தடு மாறுறேன் புயல்

காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்

ஓடுறேன் ஒரு வார்த்த

சொல்லு உயிர் தாரேன்

ஆண் : அம்மாடி உன்

அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும்

திருநாளு

ஆண் : முன்னழகில் நீயும்

சீற பின்னழகில் ஏறும்

போதை பொட்ட புள்ள

உன்ன நான் பார்த்து

சொட்டு சொட்டா

கரைஞ்சேனே ரெக்க கட்டி

பறந்த ஆளு பொட்டி குள்ள

அடைஞ்சேனே

ஆண் : ஆத்தாடி நீதான்

அழுக்கு அடையாத பால்

நுரை சேத்தோட வாழ்ந்தும்

கரை படியாத தாமரை

பூக்குற என்ன தாக்குற

ஆண் : அம்மாடி உன்

அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும்

திருநாளு

ஆண் : கண்ணி ரெண்டு

போத வில்ல கட்டழக

பாத்து சொல்ல ஒட்டு

மொத்த ஒயில காண

பத்து ஜென்மம் எடுப்பேனே

கட்டு செட்டா கனிஞ்ச

உன்ன கட்டி வச்சு

ரசிப்பேனே

ஆண் : தேசாதி தேசம்

வர திரிஞ்சேனே ஆம்பள

ஆனாலும் கூட ரதி உன

போல பாக்கல வீட்டுல

எழும் பாட்டுல

ஆண் : அம்மாடி உன்

அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும்

திருநாளு

உன்ன பார்த்துதான்

தடு மாறுறேன் புயல்

காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்

ஓடுறேன் ஒரு வார்த்த

சொல்லு உயிர் தாரேன்

ஆண் : அம்மாடி உன்

அழகு செம தூளு

உன்ன கண்டா பொழுதும்

திருநாளு

Song information

Singer: Sathya Prakash

Music by: D. Imman

Release information: From Vellakkara Durai (2014) · Lyricist: Yuga Bharathi

Explore this song