Roman script
Singer : Sathya Prakash Music by : D. Imman Male Part Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran Male Part Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Male Part Munnazhagil neeyum seera Pinnazhaghil yerum bodhai Potta pulla una naan Paarthu sottu sotta Karanjenae Rekka katti parandha aalu Potti kulla adanjenae Male Part Aathadi nee dhaan azhukku Adaiyaadha paal norai Sethoda vaazhndhum karai Padiyaadha thamarai Pookkura ena thaakkura Male Part Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Male Part Kannirandu podha villa Kattazhagha paathu solla Ottu motha oyila kaana Pathu jenmam eduppenae Kattu setta kaninja unna Katti vechu rasipenae Male Part Dhesaadhi dhesam vara Thirinjenae aambala Aanaalum kooda Rathi una pola paakkala Veetula ezhum paatula Male Part Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran Male Part Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு ஆண் : முன்னழகில் நீயும் சீற பின்னழகில் ஏறும் போதை பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடைஞ்சேனே ஆண் : ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குற என்ன தாக்குற ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு ஆண் : கண்ணி ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே ஆண் : தேசாதி தேசம் வர திரிஞ்சேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உன போல பாக்கல வீட்டுல எழும் பாட்டுல ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
Song information
Singer: Sathya Prakash
Music by: D. Imman
Release information: From Vellakkara Durai (2014) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Vellakkara Durai
- Composer: D. Imman