Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Ivalthaanae thottil ittaal

Ivalthaanae tholil vaiththaal

Naalthorum nenjil vaiththu

Naanooru muththam thanthaal

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Ivalthaanae thottil ittaal

Ivalthaanae tholil vaiththaal

Naalthorum nenjil vaiththu

Naanooru muththam thanthaal

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Paalaadai neeraatti pattu kachcham kondu

Pani neeril mani vaangi pazhachaaru thanthu

Paalaadai neeraatti pattu kachcham kondu

Pani neeril mani vaangi pazhachaaru thanthu

Female Part

Penn poovai koduththu koduththu

Pon pola eduththu eduththu

Thaththai sugaththin viththai padiththu

Antha naatham konda kaalam

Ninaikka ninaikka inikkum

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Ivalthaanae thottil ittal

Ivalthaanae tholil vaiththaal

Naalthorum nenjil vaiththu

Naanooru muththam thanthaal

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Bhoopaalam paadaamal pongum inba vellaam

Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam

Bhoopaalam paadaamal pongum inba vellaam

Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam

Female Part

Eppothum nadakkum nadakkum

En vaazhvu manakkum manakkum

Antha sugaththai sinthum mugaththai

Anthi saaum inba neram

Ninaikka ninaikka inikkum….

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

Female Part

Ivalthaanae thottil ittal

Ivalthaanae tholil vaiththaal

Naalthorum nenjil vaiththu

Naanooru muththam thanthaal

Female Part

Ammaadi konja neram

Konja vendum odi vaa

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்

இவள்தானே தோளில் வைத்தாள்

நாள் தோறும் நெஞ்சில் வைத்து

நானூறு முத்தம் தந்தாள்.....

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்

இவள்தானே தோளில் வைத்தாள்

நாள் தோறும் நெஞ்சில் வைத்து

நானூறு முத்தம் தந்தாள்.....

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு

பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து

பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு

பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து

பெண் : பெண் பூவைக் கொடுத்து கொடுத்து

பொன் போல எடுத்து எடுத்து

தத்தை சுகத்தின் வித்தை படித்து

அந்த நாதம் கொண்ட காலம்

நினைக்க நினைக்க இனிக்கும்

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்

இவள்தானே தோளில் வைத்தாள்

நாள் தோறும் நெஞ்சில் வைத்து

நானூறு முத்தம் தந்தாள்.....

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம்

பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம்

பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம்

பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம்

பெண் : எப்போது நடக்கும் நடக்கும்

என் வாழ்வு மணக்கும் மணக்கும்

அந்த சுகத்தை சிந்தும் முகத்தை

அந்தி சாயும் இன்ப நேரம்

நினைக்க நினைக்க இனிக்கும்...

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள்

இவள்தானே தோளில் வைத்தாள்

நாள் தோறும் நெஞ்சில் வைத்து

நானூறு முத்தம் தந்தாள்.....

பெண் : அம்மாடி கொஞ்ச நேரம்

கொஞ்ச வேண்டும் ஓடி வா

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song