Roman script

Singer : Ghantasala

Music by : A. Rama Rao and Hemant Kumar

Male Part

Amma aa nee kalangaadhae

Amma aa..nee thayangaadhae

Kanavanae kan kanda dheivam yena

Madhithaayae

Amma aaa neeyallavo pen dheivam

Male Part

Bharadha naattirkku perumai

Azhithidum anikalan penkulamae..ae..

Anikalan penkulamae…ae…

Bharadha naattirkku perumai

Azhithidum anikalan penkulamae..ae..

Anikalan penkulamae…ae…

Male Part

Veeramadaivarae thunbathilum

Veeramadaivarae thunbathilum

Uyar ganniyamum perum punniyamum

Thanniyalbaai kolvaal

Vazhvinai maghizha vaippaal

Male Part

Kaanagamae inba veedena

Nizhal polae

Kaanagamae inba veedena

Nizhal polae

Janaki pin thodarndhaal pathiyudan

Janaki pin thodarndhaal

Male Part

Kanavan panividaiyil

Manipaniyaadaigal

Kanavan panividaiyil

Manipaniyaadaigal

Thurumbaai karudhum madandhai dheivam

Male Part

Kadavularum karpudaiya mangaiyargal

Aanaikku kaathiruppaar

Kadavularum karpudaiya mangaiyargal

Aanaikku kaathiruppaar

Aval dheivam thozhaal

Thozhunar thozhudhezhuvaal

Aval dheivam thozhaal

Thozhunar thozhudhezhuvaal

Peiyena peiyum mazhai

Peiyena peiyum mazhai

Male Part

Thannalam siridhum karudhaal

Udal porul thyaagamae uru kondaal

Thannalam siridhum karudhaal

Udal porul thyaagamae uru kondaal

Thuyar ethanai varinum

Boomi polae thaanum

Mana urudhiyum kondaal

Male Part

Punnagai in sollum

Porppaniyaai anindhu

Punnagai in sollum

Porppaniyaai anindhu

Anbae uru kondaal dheiva

Anbae uru kondaal

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்

ஆண் : அம்மா....ஆ.... நீ கலங்காதே

அம்மா....ஆ....நீ தயங்காதே

கணவனே கண் கண்ட தெய்வம்

என மதித்தாயே

அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம்

ஆண் : பாரத நாட்டிற்கு பெருமை

அளித்திடும் அணிகலன் பெண்குலமே...ஏ....

அணிகலன் பெண்குலமே...ஏ....

பாரத நாட்டிற்கு பெருமை

அளித்திடும் அணிகலன் பெண்குலமே...ஏ....

அணிகலன் பெண்குலமே...ஏ....

ஆண் : வீரமடைவாரே துன்பத்திலும்

வீரமடைவாரே துன்பத்திலும்

உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும்

தன்னியல்பாய் கொள்வாள்

வாழ்வினை மகிழ வைப்பாள்

ஆண் : கானகமே இன்ப வீடென

நிழல் போலே

கானகமே இன்ப

வீடென நிழல் போலே

ஜானகி பின் தொடர்ந்தாள் பதியுடன்

ஜானகி பின் தொடர்ந்தாள்

ஆண் : கணவன் பணிவிடையில்

மணிபணியாடைகள்

கணவன் பணிவிடையில்

மணிபணியாடைகள்

துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம்

ஆண் : கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்

ஆணைக்குக் காத்திருப்பார்

கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்

ஆணைக்குக் காத்திருப்பார்

அவள் தெய்வம் தொழாள்

தொழுனர் தொழுதெழுவாள்

அவள் தெய்வம் தொழாள்

தொழுனர் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழை

ஆண் : தன்னலம் சிறிதும் கருதாள்

உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்

தன்னலம் சிறிதும் கருதாள்

உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்

துயர் எத்தனை வரினும்

பூமி போலே தானும்

மன உறுதியும் கொண்டாள்

ஆண் : புன்னகை இன் சொல்லும்

பொற்பணியாய் அணிந்து

புன்னகை இன் சொல்லும்

பொற்பணியாய் அணிந்து

அன்பே உருக் கொண்டாள் தெய்வ

அன்பே உருக் கொண்டாள்

Song information

Singer: Ghantasala

Music by: A. Rama Rao and Hemant Kumar

Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: K.V.Srinivasan

Explore this song