Roman script

Singer : Ilayaraja

Music by : Yuvan Shankar Raja

Chorus

Haaaa….aaaaaa…..

Haaaa….aaaaaa…..

Haaaa….aaa aaa…..

Male Part

Amma endraalae

Athai ketkavum unnaal aagaatho

Aaroo aariroo

Athai paadavum unnaal mudiyaatho

Male Part

Yaaro yaar yaaro

Endrae thaayum seiyum iruppaaro..oo…

Vidaiyae illaamal

Intha jenmam muzhuthum vaalvaaro

Male Part

Amma endraalae

Athai ketkavum unnaal aagaatho

Male Part

Dheivamum neeyum

Unnmaigal pesaa

Oomaigalthaano sol unn vaalvil

Nee konda sogam

Nee konda mounam

Theernthidum naal varumae

Male Part

Antho unn thalai melae

Peridipolae kaalanum vanthaanae

Antha kaalanin perai ketkirapodho

Unn magan perthaanae

Male Part

Amma endraalae

Athai ketkavum unnaal aagaatho

Chorus

Haaa…aaaa…aaaa……

Aaaa….

Haaa…aaaa…aaaa……

Aaaa….

Male Part

Sei kural kettaal

Thaai uyirodu

Or vali yerpadumae thaalaatta

Annai illaatha pillaigal kannil

Yaarum illaa verumai

Male Part

Mannil nun uyirkooda

Thannuyir thantha

Thaay uyir thedaathaa….

Amma unn madiyodu

En thalai saainthaal

Maaivathil or sugamae

Male Part

Amma endraalae

Athai ketkavum unnaal aagaatho

Aaroo aariroo

Athai paadavum unnaal mudiyaatho

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

குழு : ஹா....ஆஆஆ.....

ஹா....ஆஆஆ.....

ஹா....ஆஆ...ஆ.....

ஆண் : அம்மா என்றாலே

அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

ஆரோ ஆரிரோ

அதை பாடவும் உன்னால் முடியாதோ

ஆண் : யாரோ யார் யாரோ என்றே

தாயும் சேய்யும் இருப்பாரோ..ஓ

விடையே இல்லாமல்

இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ

ஆண் : அம்மா என்றாலே

அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

ஆண் : தெய்வமும் நீயும்

உண்மைகள் பேச

ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்

நீ கொண்ட சோகம்

நீ கொண்ட மௌனம்

தீர்ந்திடும் நாள் வருமே

ஆண் : அம்மா என்றாலே

அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

குழு : ஹா.....ஆஆ.....ஆஆ........

ஆஆ.....

ஹா.....ஆஆ.....ஆஆ........

ஆஆ.....

ஆண் : சேய் குரல் கேட்டால்

தாய் உயிரோடு

ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட

அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்

யாரும் இல்லா வெறுமை

ஆண் : மண்ணில் நுண் உயிர்கூட

தன்னுயிர் தந்த

தாய் உயிர் தேடாதா

அம்மா உன் மடியோடு

என் தழை சாய்ந்தால்

மாய்வதில் ஓர் சுகமே

ஆண் : அம்மா என்றாலே

அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

ஆரோ ஆரிரோ

அதை பாடவும் உன்னால் முடியாதோ

Song information

Singer: Ilayaraja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Nandha (2001) · Lyricist: Pulamaipithan

Explore this song