Roman script

Amma Badhil Song Lyrics is the track from Porantha Veeda Puguntha Veeda Tamil Film – 1993, Starring Sivakumar, Goundamani, Senthil, Charlie, Krishna Rao, Bhanupriya, Vadivukkarasi, Kovai Sarala, C. K. Saraswathi and K.S. Jayalakshmi. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.

Singer : S. Janaki

Music Director : Ilayaraja

Lyricist : Vaali

Female Part

Amma badhil solladi ingae edhir nilladi

Amma badhil solladi ingae edhir nilladi

Theeraadha thuyar konda penn jenmama

Penn endru pirandhaale perum paavama

Amma badhil solladi ingae edhir nilladi

Female Part

Vaasanai panneeril nithamae neeraadi

Velaikkoru alangaaram kaanbathenna

Vedhanai kanneeril ennai nee neeratti

Dhooram nindru vaai moodi paarpadhenna

Female Part

Thiruvadiyil saranam saranam

Ena thudhi puriyum pozhuthu

Alai alaiyaa thuyaram peruga

Ena vadhaippadho azhagu

Vidhi vinaiyaa unai kaetten thaaye

Female Part

Amma badhil solladi ingae edhir nilladi

Theeraadha thuyar konda penn jenmama

Penn endru pirandhaale perum paavama

Amma badhil solladi ingae edhir nilladi

Female Part

Deviyae nee kooda thakshanin magalaaga

Maalaiyitta sivanodu vaazhnthirundhaai

Thaayena unai kaatha

Thanhaiyin mania thaedi

Naayagan sol kaelaamal odi vandhaai

Female Part

Puguntha idam nalamum valamum pera

Anudhinamum uzhaitahen

Pirantha idam thavikkum tharunam

Konda udan pirappai anaitahen

Sariyo thavaro unai kaetten thaaye

Female Part

Amma badhil solladi ingae edhir nilladi

Theeraadha thuyar konda penn jenmama

Penn endru pirandhaale perum paavama

Amma badhil solladi ingae edhir nilladi

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா

பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி...

பெண் : வாசனை பன்னீரில் நித்தமே நீராடி

வேளைக்கொரு அலங்காரம் காண்பதென்ன

வேதனை கண்ணீரில் என்னை நீ நீராட்டி

தூரம் நின்று வாய் மூடி பார்ப்பதென்ன

பெண் : திருவடியில் சரணம் சரணம்

என துதி புரியும் பொழுது

அலை அலையா துயரம் பெருக

என வதைப்பதுவோ அழகு

விதியா வினையா உனைக் கேட்டேன் தாயே

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா

பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

பெண் : தேவியே நீ கூட தக்ஷனின் மகளாக

மாலையிட்ட சிவனோடு வாழ்ந்திருந்தாய்

தாயென உனைக் காத்த

தந்தையின் மனைத் தேடி

நாயகன் சொல் கேளாமல் ஓடி வந்தாய்

பெண் : புகுந்த இடம் நலமும் வளமும் பெற

அனுதினமும் உழைத்தேன்

பிறந்த இடம் தவிக்கும் தருணம்

கொண்ட உடன் பிறப்பை அணைத்தேன்

சரியோ தவறோ உனைக் கேட்டேன் தாயே

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா

பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

Song information

Singer: S. Janaki

Release information: From Porantha Veeda Puguntha Veeda (1993) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song