Roman script
Amma Badhil Song Lyrics is the track from Porantha Veeda Puguntha Veeda Tamil Film – 1993, Starring Sivakumar, Goundamani, Senthil, Charlie, Krishna Rao, Bhanupriya, Vadivukkarasi, Kovai Sarala, C. K. Saraswathi and K.S. Jayalakshmi. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali. Singer : S. Janaki Music Director : Ilayaraja Lyricist : Vaali Female Part Amma badhil solladi ingae edhir nilladi Amma badhil solladi ingae edhir nilladi Theeraadha thuyar konda penn jenmama Penn endru pirandhaale perum paavama Amma badhil solladi ingae edhir nilladi Female Part Vaasanai panneeril nithamae neeraadi Velaikkoru alangaaram kaanbathenna Vedhanai kanneeril ennai nee neeratti Dhooram nindru vaai moodi paarpadhenna Female Part Thiruvadiyil saranam saranam Ena thudhi puriyum pozhuthu Alai alaiyaa thuyaram peruga Ena vadhaippadho azhagu Vidhi vinaiyaa unai kaetten thaaye Female Part Amma badhil solladi ingae edhir nilladi Theeraadha thuyar konda penn jenmama Penn endru pirandhaale perum paavama Amma badhil solladi ingae edhir nilladi Female Part Deviyae nee kooda thakshanin magalaaga Maalaiyitta sivanodu vaazhnthirundhaai Thaayena unai kaatha Thanhaiyin mania thaedi Naayagan sol kaelaamal odi vandhaai Female Part Puguntha idam nalamum valamum pera Anudhinamum uzhaitahen Pirantha idam thavikkum tharunam Konda udan pirappai anaitahen Sariyo thavaro unai kaetten thaaye Female Part Amma badhil solladi ingae edhir nilladi Theeraadha thuyar konda penn jenmama Penn endru pirandhaale perum paavama Amma badhil solladi ingae edhir nilladi
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி... பெண் : வாசனை பன்னீரில் நித்தமே நீராடி வேளைக்கொரு அலங்காரம் காண்பதென்ன வேதனை கண்ணீரில் என்னை நீ நீராட்டி தூரம் நின்று வாய் மூடி பார்ப்பதென்ன பெண் : திருவடியில் சரணம் சரணம் என துதி புரியும் பொழுது அலை அலையா துயரம் பெருக என வதைப்பதுவோ அழகு விதியா வினையா உனைக் கேட்டேன் தாயே பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி பெண் : தேவியே நீ கூட தக்ஷனின் மகளாக மாலையிட்ட சிவனோடு வாழ்ந்திருந்தாய் தாயென உனைக் காத்த தந்தையின் மனைத் தேடி நாயகன் சொல் கேளாமல் ஓடி வந்தாய் பெண் : புகுந்த இடம் நலமும் வளமும் பெற அனுதினமும் உழைத்தேன் பிறந்த இடம் தவிக்கும் தருணம் கொண்ட உடன் பிறப்பை அணைத்தேன் சரியோ தவறோ உனைக் கேட்டேன் தாயே பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
Song information
Singer: S. Janaki
Release information: From Porantha Veeda Puguntha Veeda (1993) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Porantha Veeda Puguntha Veeda