Roman script

Singer : S. Janaki

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Na. Kamarasan

Female Part

Kannukkutti chellamma

Kallamattra ponnamma

Nalla vazhi chellamma

Naanum vaaraen nillammaa

Female Part

Amma amma ennum un kural ketae

Azhagiya tamil mozhi piranthathammaa

Amma amma ennum un kural ketae

Azhagiya tamil mozhi piranthathammaa

Anbae anbae endru azhaippathu polae

Arul mozhi kaattril mithanthammaa

Female Part

Malaiyinilae kudhichu vantha pulli

Maanena manasu mayanguthammaa

Malaiyinilae kudhichu vantha pulli

Maanena manasu mayanguthammaa

Female Part

Thanimaiyil enakkoru thunaiyena varuvaai

Thazhuvidum karangalil sugam pala tharuvaai

Paasaththil nee oru mazhalaiyammaa

Oru paavamum ariyaa piraviyammaa

Female Part

Amma amma ennum un kural ketae

Azhagiya tamil mozhi piranthathammaa

Female Part

Kazhuthu mani kalakalakka

Varum kaaladi osaiyai kettirunthaen

Kazhuthu mani kalakalakka

Varum kaaladi osaiyai kettirunthaen

Female Part

Aalayamani ili adhuvena arinthaen

Adhu tharum isaiyinil kavalaiyai maranthaen

Naan ingu vaazhvathu unakallavaa

Nalla naal varum viraivil namakallavaa

Female Part

Amma amma ennum un kural ketae

Azhagiya tamil mozhi piranthathammaa

Anbae anbae endru azhaippathu polae

Arul mozhi kaattril mithanthammaa

Female Part

Amma amma ennum un kural ketae

Azhagiya tamil mozhi piranthathammaa

Female Part

Kannukkutti chellamma

Kallamattra ponnamma

Nalla vazhi chellamma

Naanum vaaraen nillammaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அன்பே அன்பே என்று அழைப்பது போலே

அருள் மொழி காற்றில் மிதந்தம்மா

பெண் : மலையினிலே குதிச்சு வந்த புள்ளி

மானென மனசு மயங்குதம்மா

மலையினிலே குதிச்சு வந்த புள்ளி

மானென மனசு மயங்குதம்மா

பெண் : தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்

தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்

பாசத்தில் நீ ஒரு மழலையம்மா

ஒரு பாவமும் அறியா பிறவியம்மா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கழுத்து மணி கலகலக்க

வரும் காலடி ஓசையை கேட்டிருந்தேன்

கழுத்து மணி கலகலக்க

வரும் காலடி ஓசையை கேட்டிருந்தேன்

பெண் : ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்

அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்

நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா

நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அன்பே அன்பே என்று அழைப்பது போலே

அருள் மொழி காற்றில் மிதந்தம்மா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

Song information

Singer: S. Janaki

Music by: V. Dakshinamurthy

Lyrics by: Na. Kamarasan

Release information: From Nanda En Nila (1977) · Singer: S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: V. Dakshinamurthy

Explore this song