Roman script

Singer : Antara Nandy

Music by : A. R. Rahman

Lyrics by : Siva Ananth

Female Part

Haa..aaa..aaa..aaa…aaa..

Alaikadal aazham nilavu ariyaadhoo

Yeloo yel yeloo

Adi mana dhaagam vizhil theriyaadhoo

Yeloo yel yeloo

Female Part

Paadha maarum megam

Engo tholaindhaval thaano

Vaanum neerum serum

Endro orr naal thaano…

Female Part

Aazhiyilae thadam edhuvum illa

Yeloo yel yeloo

Vaan veliyin meen oliyil sella

Yeloo yel yeloo

Alaikadal aazham nilavu ariyaadhoo

Yeloo yel yeloo

Female Part

Inbam thunbam rendum idam porul maarum

Iravugal pagal aagum

Mugil mazhai aagum

Muruvalum neer aagum

Vaan engum saayaadha senjuriyan

Varadhoo oru malai nam boomiyil

Female Part

Naan oru murai vaazhndhida

Maru karai yerida

Pala pala piravigal kolveno

Sollidu

Female Part

Alaikadal aazham nilavu ariyaadhoo

Yeloo yel yeloo

Female Part

Pesadha mozhi ondril kaaviyama

Thaanaga uruvaana oviyama

Thaai indri karuvaana oor uyira

Aadharam ilaadha kaaadhala

Kana idai velyil karam pidipaaiyo

Karai thodum varaiyil manam mudipaaya

Orr paarvaai oor vaaku thaarayoo

Female Part

Alaikadal aazham nilavu ariyaadhoo

Yeloo yel yeloo

Adi mana dhaagam vizhil theriyaadhoo

Yeloo yel yeloo

Female Part

Paadha maarum megam

Engo tholaindhaval thaano

Vaanum neerum serum

Endro or naal thaano…

Female Part

Aazhiyilae thadam edhuvum illa

Yeloo yel yeloo

Vaan veliyin meen oliyil sella

Yeloo yel yeloo

Alaikadal aazham nilavu ariyaadhoo

Yeloo yel yeloo

தமிழ்

பாடகி : அண்டாரா நாண்டி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : சிவா அனந்த்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ...

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

அடி மன தாகம் விழியில் தெரியாதோ

ஏலோ ஏலேலோ

பெண் : பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர் நாள் தானோ

பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள

ஏலோ ஏலேலோ

வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

ஏலோ ஏலேலோ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

பெண் : இன்பம் துன்பம் ரெண்டும்

இடம் பொருள் மாறும்

இரவுகள் பகல் ஆகும்

முகில் மழை ஆகும்

முறுவலும் நீர் ஆகும்

பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்

வரதோ அருங்காலையில் நம் பூமியில்

பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட

மறு கரை ஏறிட

பல பல பிறவிகள் கொள்வேனோ

சொல்லிடு

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா

தானாக உருவான ஓவியமா

தாய் இன்றி கருவான ஓர் உயிரா

ஆதாரம் இல்லாத காதலா

பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா

தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா

ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

ஏலோ ஏலேலோ

அடி மன தாகம் விழியில் தெரியாதோ

ஏலோ ஏலேலோ

பெண் : பாத மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள் தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர் நாள் தானோ

பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள

ஏலோ ஏலேலோ

வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

ஏலோ ஏலேலோ

Song information

Singer: Antara Nandy

Music by: A. R. Rahman

Lyrics by: Siva Ananth

Release information: From Ponniyin Selvan – Part 1 (2022) · Singer: Antara Nandy · Lyricist: Siva Ananth · Music: A. R. Rahman

Explore this song