Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Male Part

Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum

Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum

Female Part

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Female Part

Azhagaaga idhazhgalaiyae asainthanda seidhu

Amudhoorum thaen manathai alli engum thoovi

Vilai madhiya kaatchi inbam vizhigalukkae thandhu

Maalai velaiyilae indha solaiyilae

Female Part

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Male Part

Kannum manamum kalandhu uravaagi

Kadavul arulaalae karuthum niraiveri

Inimai yalikkum illaram thannilae

Inaindhu vittadhaalae endrum inimelae

Male Part

Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum

Male Part

Alai pola thendral malar meedhilae

Female : Vilaiyaadum inbathai paarum

Both : Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே

விளையாடும் இன்பத்தைப் பாரும்

அலை போலத் தென்றல் மலர் மீதிலே

விளையாடும் இன்பத்தைப் பாரும்

ஆண் : அது போலவே நம் வாழ்விலே

அழியாத ஆனந்தம் நேரும்.......

அது போலவே நம் வாழ்விலே

அழியாத ஆனந்தம் நேரும்..

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே

விளையாடும் இன்பத்தைப் பாரும்

பெண் : அழகாக இதழ்களையே அசைந்தாடச் செய்து

அமுதூறும் தேன் மணத்தை அள்ளி எங்கும் தூவி

விலை மதியா காட்சி இன்பம் விழிகளுக்கே தந்து

மாலை வேளையிலே இந்த சோலையிலே..

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே

விளையாடும் இன்பத்தைப் பாரும்

அலை போலத் தென்றல் மலர் மீதிலே

விளையாடும் இன்பத்தைப் பாரும்

ஆண் : கண்ணும் மனமும் கலந்து உறவாகி

கடவுள் அருளாலே கருத்தும் நிறைவேறி

இனிமையளிக்கும் இல்லறம் தன்னிலே

இணைந்து விட்டதாலே என்றும் இனிமேலே

ஆண் : அது போலவே நம் வாழ்விலே

அழியாத ஆனந்தம் நேரும்.......

ஆண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே

பெண் : விளையாடும் இன்பத்தைப் பாரும்

இருவர் : அது போலவே நம் வாழ்விலே

அழியாத ஆனந்தம் நேரும்.......

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: G. Ramanathan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Thozhan (1960) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song