Roman script

Singers : A. R. Rahman and Anupama

Music by : A. R. Rahman

Chorus

……………………………

Female Part

Aiyaiyo kanava

Ketpadhellaam tharavaa

Sorgam enakku thaanae

Ini naanae unakku thaanae

Female Part

Kangal alaithaal

Kaiyodu thaanae

Ainthaaru gragangal

Unai suttrum unmai thaanae

Aiyoo….. aiyoo

Male Part

Aiyaiyo kanava

Nadapathellaam nenavaa

Sorgam arugil thaana

Ellaam enakku thaana

Male Part

Natchathirangal odi

Odaatha antha ezhu gragangal

Ennai sutrum sutrum

Unmai thaana

Female Part

Oru pattaamboochi

Poonjsiragai naan

Paranthadavaa ingae

Selven vinnai velven

Male Part

Adi pennae

Un siragil naan

Parandhodi selven

Kaatrodu kadhai solven

Female Part

Aiyaiyo kanava

Ketpadhellaam tharavaa

Male Part

Aiyaiyo kanava

Aadai kattum nilavaa nilavaa

Male Part

Azhagae

Un kannil pattu konda

Nenjam thullum thullum

Enna solla vaa neer ootru

Azhagae adi azhagae

Vaalibam aadudhae

Female Part

Oru neela poonjarigalaal

Bodhai kondaada

Veri konden vazhi kanden

Male Part

Oru minnal maari

Nee ezhum ner kaatru paada

Evan kannae balam endren

Female Part

Aiyaiyo kanava

Ketpadhellaam tharavaa

Sorgam enakku thaanae

Ini naanae unakku thaanae

Female Part

Kangal alaithaal

Kaiyodu thaanae

Ainthaaru gragangal

Unai suttrum unmai thaanae

Aiyoo….. Male : Aaaa….

Female : Aiyoo

Male Part

……………………………….

Female Part

Yai yai yai aiyooo…ooo

Male Part

Aaaa…..aaa…..aa…

………………………………………………….

Female Part

Haaan ……ufff…hahaha..

தமிழ்

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அனுபமா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ...............................................

பெண் : அய்யையோ கனவா

கேட்பதெல்லாம் தரவா

சொர்க்கம் எனக்கு தானே

இனி நானே உனக்கு தானே

பெண் : கண்கள் அழைத்தால்

கையோடு தானே

ஐந்தாறு கிரகங்கள்

உனை சுற்றும் உண்மை தானே

ஐயோ... ஐயோ

ஆண் : அய்யையோ கனவா

நடப்பதெல்லாம் நெனவா

சொர்க்கம் அருகில் தானா

எல்லாம் எனக்கு தானா

ஆண் : நட்சத்திரங்கள் ஓடி

ஓடாத அந்த ஏழு கிரகங்கள்

என்னை சுற்றும் சுற்றும்

உண்மை தானா

பெண் : ஒரு பட்டாம்பூச்சி

பூஞ்ச்சிறகை நான்

பறந்தாடவா இங்கே

செல்வேன் விண்ணை வெல்வேன்

ஆண் : அடி பெண்ணே

உன் சிறகில் நான்

பறந்தோடிச் செல்வேன்

காற்றோடு கதை சொல்வேன்

பெண் : அய்யையோ கனவா

கேட்பதெல்லாம் தரவா

ஆண் : அய்யையோ கனவா

ஆடை கட்டும் நிலவா நிலவா

ஆண் : அழகே

உன் கண்ணில் பட்டுக் கொண்ட

நெஞ்சம் துள்ளும் துள்ளும்

என்ன சொல்ல வா நீர் ஊற்று

அழகே அடி அழகே

வாலிபம் ஆடுதே

பெண் : ஒரு நீல பூஞ்சரிகளால்

போதை கொண்டாட

வெறி கொண்டேன் வழி கண்டேன்

ஆண் : ஒரு மின்னல் மாறி

நீ எழும் நேர் காற்று பாட

இவன் கண்ணே பலம் என்றேன்

பெண் : அய்யையோ கனவா

கேட்பதெல்லாம் தரவா

சொர்க்கம் எனக்கு தானே

இனி நானே உனக்கு தானே

பெண் : கண்கள் அழைத்தால்

கையோடு தானே

ஐந்தாறு கிரகங்கள்

உனை சுற்றும் உண்மை தானே

ஐயோ.... ஆண் : ஆஆ....

பெண் : ஐயோ

ஆண் : ......................

பெண் : யை யை யை ஐயோஓ....ஓஒ

ஆண் : ஆஅ....ஆஅ...ஆ.....

..........................

பெண் : ஹான்.....உப்ப்.....ஹஹஹா....

Song information

Singers: A. R. Rahman and Anupama

Music by: A. R. Rahman

Release information: From Rangeela (1995) · Lyricist: Vairamuthu

Explore this song