Roman script

Singer : Hariharan

    Music by : S.A. Rajkumar

Male Part

Adi kaadhal enbadhu thoongum

Mirugam manasukul paduthirukum

Adhan irandu kangalum thoonguvadhillai

Oru kan vizhithirukum

Male Part

Sakiyae adhu saadhuvaana oru

Saiva poonai pol ullae olindhirukum

Andha velai vandhadhum vishva roopam

Kondu veliyae kudhithuvidum

Kanmani kaadhal mirugam unakul illaiyaa

Male Part

Adi kaadhal enbadhu thoongum

Mirugam manasukul paduthirukum

Adhan irandu kangalum thoonguvadhillai

Oru kan vizhithirukum

Male Part

……………………………………………

Male Part

Idi oli ketkum podhilum

Vedi oli ketkum podhilum

Kaadhal mirugam vizhikaadhu

Kan moodi thoongumae

Male Part

Pookal malarum osaiyil

Pudavaiyin sarasara osaiyil

Kaadhal mirugam thidukitu

Thalai thooki paarkumae

Male Part

Oru murai vizhithapin urangaadhamma

Irai thedum mirugam dhaan ennai thinnumaa

Male Part

Naam irandu perum adhai adaka

Vendum konjam valimai serka vaamaa

Kanmani mirugam kondu deivam seivom

Male Part

Adi kaadhal enbadhu thoongum

Mirugam manasukul paduthirukum

Adhan irandu kangalum thoonguvadhillai

Oru kan vizhithirukum

Male Part

Kaadhal mirugam enbadhu

Ratham sadhaiyaa ketkudhu

Un koondhal poongaavil

Oru poovai ketkudhu

Male Part

Meendum mirugam thoongavae

Kaadaa malaiyaa ketkudhu

Idupilum selai konda madipondru ketkudhu

Male Part

Mirugam thavikudhae vazhi sollavaa

Mirugathai vadhaipadhu kutram allavaa

Male Part

Madi thaangi koduka mella thadavi kodukka

Adhu thoonki pogum allavaa

Kanmani mirugam kondu deivam seivom

Male Part

Adi kaadhal enbadhu thoongum

Mirugam manasukul paduthirukum

Adhan irandu kangalum thoonguvadhillai

Oru kan vizhithirukum

Male Part

Sakiyae adhu saadhuvaana oru

Saiva poonai pol ullae olindhirukum

Andha velai vandhadhum vishva roopam

Kondu veliyae kudhithuvidum

Kanmani kaadhal mirugam unakul illaiyaa

தமிழ்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

ஆண் : அடி காதல் என்பது

தூங்கும் மிருகம் மனசுக்குள்

படுத்திருக்கும் அதன் இரண்டு

கண்களும் தூங்குவதில்லை

ஒரு கண் விழித்திருக்கும்

ஆண் : சகியே அது சாதுவான

ஒரு சைவ பூனை போல்

உள்ளே ஒளிந்திருக்கும் அந்த

வேளை வந்ததும் விஸ்வரூபம்

கொண்டு வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள்

இல்லையா

ஆண் : அடி காதல் என்பது

தூங்கும் மிருகம் மனசுக்குள்

படுத்திருக்கும் அதன் இரண்டு

கண்களும் தூங்குவதில்லை

ஒரு கண் விழித்திருக்கும்

ஆண் : .......................................

ஆண் : இடி ஒலி கேட்கும்

போதிலும் வெடி ஒலி

கேட்கும் போதிலும் காதல்

மிருகம் விழிக்காது கண்மூடி

தூங்குமே

ஆண் : பூக்கள் மலரும்

ஓசையில் புடவையின்

சர சர ஓசையில் காதல்

மிருகம் திடுக்கிட்டு தலை

தூக்கி பாா்க்குமே

ஆண் : ஒரு முறை

விழித்த பின் உறங்காதம்மா

இறை தேடும் மிருகம் தான்

என்னை திண்ணுமா

ஆண் : நாம் இரண்டு

பேரும் அதை அடக்க

வேண்டும் கொஞ்சம்

வலிமை சோ்க்க வாமா

கண்மணி மிருகம் கொண்டு

தெய்வம் செய்வோம்

ஆண் : அடி காதல் என்பது

தூங்கும் மிருகம் மனசுக்குள்

படுத்திருக்கும் அதன் இரண்டு

கண்களும் தூங்குவதில்லை

ஒரு கண் விழித்திருக்கும்

ஆண் : காதல் மிருகம்

என்பது ரத்தம் சதையா

கேட்குது உன் கூந்தல்

பூங்காவில் ஒரு பூவை கேட்குது

ஆண் : மீண்டும் மிருகம்

தூங்கவே காடா மலையா

கேட்குது இடுப்பிலும் சேலை

கொண்ட மடிப்பொன்று கேட்குது

ஆண் : மிருகம் தவிக்குதே

வழி சொல்லவா மிருகத்தை

வதைப்பது குற்றம் அல்லவா

ஆண் : மடி தாங்கி கொடுக்க

மெல்ல தடவி கொடுக்க அது

தூங்கி போகும் அல்லவா

கண்மணி மிருகம் கொண்டு

தெய்வம் செய்வோம்

ஆண் : அடி காதல் என்பது

தூங்கும் மிருகம் மனசுக்குள்

படுத்திருக்கும் அதன் இரண்டு

கண்களும் தூங்குவதில்லை

ஒரு கண் விழித்திருக்கும்

ஆண் : சகியே அது சாதுவான

ஒரு சைவ பூனை போல்

உள்ளே ஒளிந்திருக்கும் அந்த

வேளை வந்ததும் விஸ்வரூபம்

கொண்டு வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள்

இல்லையா

Song information

Singer: Hariharan

Music by: S.A. Rajkumar

Release information: From Ennavale (2001) · Lyricist: Lyricist Not Known

Explore this song