Roman script
Singers : Aalaap Raju and Santosh Hariharan Music by : D. Imman Male Part Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male Part Kanna kuzhi azhagula Katti vachi enna adikkira Neththi mudi valaivula Motha elambaiyum murikkura Aiyaiyo nee enna aalakkura… Male Part Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male Part ……………………………… Male Part Kalanja thalaiya olunga seevuren Pudhusa mogathil powderum poosuren Nadaiyae maariduchae oiyaramaa Rail-um odiruchae nenjoramaa Male Part Aruntha vaalu naan Adangi poguren Arumbu meesaiya Azhaga neevuren Aiyo ellaam unnaala thaanae Male Part Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Male Part …………………………………….. Male Part Vayasu paiyan thaan kuzhanthai aaguren Thimira theruvil karagam aaduren Vasathi vandhathu pol naan aaguren Asaiyum soththa enakku neethaanguren Male Part Tharaiya yeniya nenachi yeruren Elavu veettilum kavidhai pesuren Aiyo ellaam unnaala thaanae Unnaala thaanae….unnaala thaanae Male Part Adi aathi Kannulla nooru kolam podura Veri yaethi Nenjaiyum keeri kooru podura Male Part Kanna kuzhi azhagula Katti vachi enna adikkira Neththi mudi valaivula Motha elambaiyum murikkura Aiyaiyo nee enna aalakkura… Male Part Adi aathi …..
தமிழ்
பாடகர்கள் : ஆலப் ராஜு மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : கன்னக்குழி அழகுல கட்டி வச்சி என்ன அடிக்கிற நெத்தி முடி வலைவுள மொத்த எலும்பையும் முறிக்குற ஐயையோ நீ என்ன ஆளாக்குற ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : .............................. ஆண் : கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன் புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன் நடையே மாறிடுச்சே ஒய்யாரமா ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா ஆண் : அருந்த வாலு நான் அடங்கி போகுறேன் அரும்பு மீசைய அழகா நீவுறேன் ஐயோ எல்லாம் உன்னாலதானே ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி..... ஆண் : ....................................... ஆண் : வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன் திமிரா தெருவில் கரகம் ஆடுறேன் வசதி வந்தது போல் நான் ஆகுறேன் ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன் ஆண் : தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன் எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன் ஐயோ எல்லாம் உன்னாலதானே உன்னாலதானே.....உன்னாலதானே ஆண் : அடி ஆத்தி கண்ணுல்ல நூறு கோலம் போடுற வெறி ஏத்தி நெஞ்சையும் கீறி கூறு போடுற ஆண் : கன்னக்குழி அழகுல கட்டி வச்சி என்ன அடிக்கிற நெத்தி முடி வலைவுள மொத்த எலும்பையும் முறிக்குற ஐயையோ நீ என்ன ஆளாக்குற ஆண் : அடி ஆத்தி......
Song information
Singers: Aalaap Raju and Santosh Hariharan
Music by: D. Imman
Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Aalaap Raju and Santosh Hariharan
- Film / album: Naan Thaan Siva
- Composer: D. Imman