Roman script

Singers : Aalaap Raju and Santosh Hariharan

Music by : D. Imman

Male Part

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male Part

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male Part

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male Part

………………………………

Male Part

Kalanja thalaiya olunga seevuren

Pudhusa mogathil powderum poosuren

Nadaiyae maariduchae oiyaramaa

Rail-um odiruchae nenjoramaa

Male Part

Aruntha vaalu naan

Adangi poguren

Arumbu meesaiya

Azhaga neevuren

Aiyo ellaam unnaala thaanae

Male Part

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Male Part

……………………………………..

Male Part

Vayasu paiyan thaan kuzhanthai aaguren

Thimira theruvil karagam aaduren

Vasathi vandhathu pol naan aaguren

Asaiyum soththa enakku neethaanguren

Male Part

Tharaiya yeniya nenachi yeruren

Elavu veettilum kavidhai pesuren

Aiyo ellaam unnaala thaanae

Unnaala thaanae….unnaala thaanae

Male Part

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male Part

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male Part

Adi aathi …..

தமிழ்

பாடகர்கள் : ஆலப் ராஜு மற்றும் சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண் : அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : ..............................

ஆண் : கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்

புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்

நடையே மாறிடுச்சே ஒய்யாரமா

ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா

ஆண் : அருந்த வாலு நான்

அடங்கி போகுறேன்

அரும்பு மீசைய

அழகா நீவுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

ஆண் : அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி.....

ஆண் : .......................................

ஆண் : வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்

திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்

வசதி வந்தது போல் நான் ஆகுறேன்

ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்

ஆண் : தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்

எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

உன்னாலதானே.....உன்னாலதானே

ஆண் : அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண் : கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண் : அடி ஆத்தி......

Song information

Singers: Aalaap Raju and Santosh Hariharan

Music by: D. Imman

Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi

Explore this song