Roman script
Adho Varugiraan Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass. Singer : S. C. Krishnan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N Ramaiya Dass Male Part Adho varugiraan kannae Adho varugiraan Aadaatha bommai pola Kodaali meesaiyodu Male Part Adho varugiraan kannae Adho varugiraan Aadaatha bommai pola Kodaali meesaiyodu Male Part Oo…saviththiri…karuppu idhaanaa Maadu pola medai melae Madinthu seththaanae heart fail aanaanae Male Part Oo…saviththiri…karuppu idhaanaa Maadu pola medai melae Madinthu seththaanae heart fail aanaanae Male Part Emadharmaraja en naadhanuyir thaarum Uyirai naan tharamaattaen Ungalai naan vidamaattaen Naan dutykku poganumae time aachchu Male Part Viththillaamal virutcham mulaikkumaa Adhu eppadi mulaikkum Villillaamal ambu paayumaa Adhu eppadi paayum Male Part Current illaamal light-u eriyumaa Adhu eppadi eriyum Kaasillaamal kaalam odumaa Adhu eppadi odum Male Part Poovillaamal kaayum kaaikkumaa Assdhu eppadi kaaikkum Purushan indri pillaiyum pirakkumaa…
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ் ஆண் : அதோ வருகிறான் கண்ணே அதோ வருகிறான் ஆடாத பொம்மைப் போல கோடாலி மீசையோடு....... ஆண் : அதோ வருகிறான் கண்ணே அதோ வருகிறான் ஆடாத பொம்மைப் போல கோடாலி மீசையோடு....... ஆண் : ஓ.....சாவித்திரி.....கறுப்பும் இதானா மாடு போல மேடை மேலே மடிந்து செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே ஆண் : ஓ.....சாவித்திரி.....கறுப்பும் இதானா மாடு போல மேடை மேலே மடிந்து செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே ஆண் : எமதர்மராஜா என் நாதனுயிர் தாரும் உயிரை நான் தர மாட்டேன் உங்களை நான் விட மாட்டேன் நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு ஆண் : தர்மராஜா என் நாதனுயிர் தாரும் உயிரை நான் தர மாட்டேன் உங்களை நான் விட மாட்டேன் நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு ஆண் : வித்தில்லாமல் விருக்ஷம் முளைக்குமா அது எப்படி முளைக்கும் வில்லில்லாமல் அம்பு பாயுமா அது எப்படி பாயும்.... ஆண் : கரண்ட் இல்லாமல் லைட்டு எரியுமா அது எப்படி எரியும் காசில்லாமல் காலம் ஓடுமா அது எப்படி ஓடும் ஆண் : பூவில்லாமல் காயும் காய்க்குமா அது எப்படி காய்க்கும் புருஷன் இன்றிப் பிள்ளையும் பிறக்குமா....
Song information
Singer: S. C. Krishnan
Release information: From Kathanayaki (1955) · Singer: S. C. Krishnan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Kathanayaki