Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male Part Pookkal vizhiththu kangal thudaiththu Kaalai vanakkam sollum Thoongi kidantha sooriyan ezhunthu Sompal muriththu kollum Male Part Kulikkumpothu therikkum thuliyil Kodi vairangal minnum Kulikkumpothu therikkum thuliyil Kodi vairangal minnum Male Part Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male Part Amma koduppaal coffee kalanthu Endrum athuthaan inippu marunthu Amma koduppaal coffee kalanthu Endrum athuthaan inippu marunthu Male Part Dosai aarum rushiyum maarum Mudhalil kaippattra munthu….aahaahaa Dosai aarum rushiyum maarum Mudhalil kaippattra munthu… Male Part Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male Part Paarththu puliththu kasantha pothum Pazhagi pona pantham Uyiril nirainthu manthil vazhinthu Sugangal valarkkum sontham Male Part Kootti perukki kazhiththu paarththaal Vaazhvil anbe minjum aa…..aa…. Kootti perukki kazhiththu paarththaal Vaazhvil anbe minjum Male Part Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Kulirae…….aaha aha….aa…..theendaathiru
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : பூக்கள் விழித்து கண்கள் துடைத்து காலை வணக்கம் சொல்லும் தூங்கி கிடந்த சூரியன் எழுந்து சோம்பல் முறித்து கொள்ளும் ஆண் : குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும்......... குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும்......... ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து ஆண் : தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து..... ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : பார்த்து புளித்து கசந்த போதும் பழகி போன பந்தம் உயிரில் நிறைந்து மனதில் வழிந்து சுகங்கள் வளர்க்கும் சொந்தம் ஆண் : கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ... கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Kalyana Kalam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Kalyana Kalam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu