Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male Part

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male Part

Pookkal vizhiththu kangal thudaiththu

Kaalai vanakkam sollum

Thoongi kidantha sooriyan ezhunthu

Sompal muriththu kollum

Male Part

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Kulikkumpothu therikkum thuliyil

Kodi vairangal minnum

Male Part

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male Part

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Amma koduppaal coffee kalanthu

Endrum athuthaan inippu marunthu

Male Part

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu….aahaahaa

Dosai aarum rushiyum maarum

Mudhalil kaippattra munthu…

Male Part

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Male Part

Paarththu puliththu kasantha pothum

Pazhagi pona pantham

Uyiril nirainthu manthil vazhinthu

Sugangal valarkkum sontham

Male Part

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum aa…..aa….

Kootti perukki kazhiththu paarththaal

Vaazhvil anbe minjum

Male Part

Adhikaalaiyil pani kaattrugal

Veesida kandaen kulirae theendaathiru

Kulirae…….aaha aha….aa…..theendaathiru

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : பூக்கள் விழித்து கண்கள் துடைத்து

காலை வணக்கம் சொல்லும்

தூங்கி கிடந்த சூரியன் எழுந்து

சோம்பல் முறித்து கொள்ளும்

ஆண் : குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

குளிக்கும்போது தெறிக்கும் துளியில்

கோடி வைரங்கள் மின்னும்.........

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து

என்றும் அதுதான் இனிப்பு மருந்து

ஆண் : தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....ஆஹாஹா

தோசை ஆறும் ருசியும் மாறும்

முதலில் கைப்பற்ற முந்து.....

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : பார்த்து புளித்து கசந்த போதும்

பழகி போன பந்தம்

உயிரில் நிறைந்து மனதில் வழிந்து

சுகங்கள் வளர்க்கும் சொந்தம்

ஆண் : கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ...ஆ...

கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்

வாழ்வில் அன்பே மிஞ்சும்

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்

வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

குளிரே......ஆஹ அஹா.....ஆ......தீண்டாதிரு

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vairamuthu

Release information: From Kalyana Kalam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh

Explore this song