Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female Part
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Male Part
Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Female Part
Ho ho ho ho
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Male Part
{Maadathu kootil vaazhum puravum
Jodikkuthaan sondham
Female : Mannan veetu kanni endraalum
Kaadhalil thaan sangam} (2)
Male Part
{Mazhai vitta pinbu varum vellam
Female : Ninaivukku pinbu varum ullam} (2)
Male : Kaalam maarinum maara koodumo
Kaadhal thevan illam
Kaadhal thevan illam
Female Part
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Male : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Female Part
Hoo ho ho hoo
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Female Part
Thanjai gopuram maamallan sirpam
Kaalathai vellum
Male : Thamizhum kamban kaviyum devan
Vaanathaiyum vellum
Female Part
Pirappendru sollukindra ezhum
Male : Pirandhum namadhu sondham vaazhum
Female : Kaatril thendralaai nadhiyil gangaiyaai
Vaazha vendum naalum
Vaazha vendum naalum
Male Part
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Female : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Both : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Humming : …………தமிழ்
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு..
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு...
பெண் : ஓஓஓ....
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் : {மாடத்துக் கூட்டில் வாழும் புறாவும்
ஜோடிக்குத்தான் சொந்தம்
பெண் : மன்னன் வீட்டுக் கன்னி என்றாலும்
காதலில்தான் சங்கம்} (2)
ஆண் : {மழை விட்ட பின்பு வரும் வெள்ளம்
பெண் : நினவுக்குப் பின்பு வரும் உள்ளம்} (2)
ஆண் : காலம் மாறினும் மாறக் கூடுமோ
காதல் தேவன் இல்லம்......
பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு.......
பெண் : .ஓஓஓ....அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
பெண் : தஞ்சைக் கோபுரம் மாமல்லன் சிற்பம்
காலத்தை வெல்லும்
ஆண் : தமிழும் கம்பன் கவியும் தேவன்
வானத்தையும் வெல்லும்
பெண் : பிறப்பென்று சொல்லுகின்ற ஏழும்
ஆண் : பிறந்தும் நமது சொந்தம் வாழும்
பெண் : காற்றில் தென்றலாய் நதியில் கங்கையாய்
வாழ வேண்டும் நாளும் வாழ வேண்டும் நாளும்
ஆண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
பெண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு........
இருவரும் : ஓஓஓ....அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
முனகல் : ....................Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kannamma (1972) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kannamma
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan