Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : S. P. Balasubrahmanyam

Female Part

Adadaa idhudhaan sugamo

Malargalin idhazhvazhi

Panimazhai vizhum sugamo

Inimael dhinamum vizhaakkolamae

Male Part

Adadaa idhudhaan sugamo

Malargalin idhazhvazhi

Panimazhai vizhum sugamo

Inimael dhinamum vizhaakkolamae

Female Part

Vizhigalum vizhigalum

Thazhuvidum pozhudhinil

Yedho yedho leelaigal

Male : Viralgalum viralgalum

Urasidum pozhudhinil

Kaadhal theeyin jwaalaigal

Female Part

Kannangalil thaamarai

Thaadhu thoovum

Sinnangalil thaenmazhai

Saaral veesum

Male : Karum koondhalin oonjalil

Pookkal aadum

Female Part

Adadaa

Male : Aahhaa..

Female : Idhudhaan

Male : Ohhhooo…

Female : Sugamo

Malargalin

Male : Idhazhvazhi panimazhai

Vizhum sugamo

Both : Inimael dhinamum vizhaakkolamae

Male Part

Oru kodi idaiyinil

Iru kudai pidiththadhu

Yeno yeno kanmani

Female : Thazhuvidum iruvarin

Nilavoli sudavarum

Naeram idho pournami

Male Part

Neelorppalam kannilae

Jaadai kaattum

Naan thottadhum kungumam

Saayam theettum

Female : Kuzhal veenaiyin thandhigal

Ennai meettum

Male Part

Adadaa

Female : Aahhaa..

Male : Idhudhaan

Female : Aahhaa..

Male : Sugamo

Female : Malargalin idhazhvazhi

Panimazhai vizhum sugamo

Both : Inimael dhinamum vizhaakkolamae

Both : Lalalaala..laa….

Lalalaala..laa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் : அடடா இதுதான் சுகமோ

மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ

இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் : அடடா இதுதான் சுகமோ

மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ

இனிமேல் தினமும் விழாக் கோலமே

பெண் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்

ஏதோ ஏதோ லீலைகள்

ஆண் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்

காதல் தீயின் ஜுவாலைகள்

பெண் : கன்னங்களில் தாமரை காதல் தூவும்

சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்

ஆண் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

பெண் : அடடா ஆண் : ஆஹா

பெண் : இதுதான் ஆண் : ஓஹோ ஹோ

பெண் : சுகமோ

ஆண் : மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ

இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது

ஏனோ ஏனோ கண்மணி

பெண் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது

நேரம் இதோ பவுர்ணமி

ஆண் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்

நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்

பெண் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்

அடடா இதுதான் சுகமோ......

ஆண் : அடடா பெண் : ஆஹா

ஆண் : இதுதான் பெண் : ஆஹா

ஆண் : சுகமோ

பெண் : மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ

இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே

இருவர் : லல்லாலால லல்லாலால

லல்லாலால லல்லாலால

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: S. P. Balasubrahmanyam

Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Pulamaipithan

Explore this song