Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : S. P. Balasubrahmanyam Female Part Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae Male Part Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae Female Part Vizhigalum vizhigalum Thazhuvidum pozhudhinil Yedho yedho leelaigal Male : Viralgalum viralgalum Urasidum pozhudhinil Kaadhal theeyin jwaalaigal Female Part Kannangalil thaamarai Thaadhu thoovum Sinnangalil thaenmazhai Saaral veesum Male : Karum koondhalin oonjalil Pookkal aadum Female Part Adadaa Male : Aahhaa.. Female : Idhudhaan Male : Ohhhooo… Female : Sugamo Malargalin Male : Idhazhvazhi panimazhai Vizhum sugamo Both : Inimael dhinamum vizhaakkolamae Male Part Oru kodi idaiyinil Iru kudai pidiththadhu Yeno yeno kanmani Female : Thazhuvidum iruvarin Nilavoli sudavarum Naeram idho pournami Male Part Neelorppalam kannilae Jaadai kaattum Naan thottadhum kungumam Saayam theettum Female : Kuzhal veenaiyin thandhigal Ennai meettum Male Part Adadaa Female : Aahhaa.. Male : Idhudhaan Female : Aahhaa.. Male : Sugamo Female : Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Both : Inimael dhinamum vizhaakkolamae Both : Lalalaala..laa…. Lalalaala..laa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் பெண் : அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே ஆண் : அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே பெண் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில் ஏதோ ஏதோ லீலைகள் ஆண் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில் காதல் தீயின் ஜுவாலைகள் பெண் : கன்னங்களில் தாமரை காதல் தூவும் சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும் ஆண் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும் பெண் : அடடா ஆண் : ஆஹா பெண் : இதுதான் ஆண் : ஓஹோ ஹோ பெண் : சுகமோ ஆண் : மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே ஆண் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி பெண் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது நேரம் இதோ பவுர்ணமி ஆண் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும் நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும் பெண் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும் அடடா இதுதான் சுகமோ...... ஆண் : அடடா பெண் : ஆஹா ஆண் : இதுதான் பெண் : ஆஹா ஆண் : சுகமோ பெண் : மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே இருவர் : லல்லாலால லல்லாலால லல்லாலால லல்லாலால
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: S. P. Balasubrahmanyam
Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thudikkum Karangal
- Composer: S. P. Balasubrahmanyam