Roman script

Singer : K. S. Chithra

Music by : Deva

Female Part

Abhirami enakkoru padhil solladi

Vel vizhiyaal pagai erithu thunai nilladi

Paadugiren manam vaadugiren

Un thiruvadi thedugiren

Female Part

Pillai varam thandhavalae

Pinikku marunthaanavalae

Kann thirandhu paarthu vidu

Pillai uyir kaathidu

Female Part

Abhirami enalloru padhil solladi

Vel vizhiyaal pagai erithu thunai nilladi

Female Part

Omm ennum oongaara porulaanaval

Oliyaagi veliyaagi ulagaalbaval

Kaattraaga kanalaagi kadalaanaval

Karuvaagi uruvaagi udalaanaval

Female Part

Vayiravi mandali maalini sooli

Payiravi panjami paarvathi

Manitharum devarum munivarum vandhu

Vanangidum thaayae abhiraami

Thaayallavaa manam maaralaiyaa

Illai en kural ketkkalaiyaa

Female Part

Paambhu kudai kondavalae

Paalayathu naayagiyae

Pillai kurai theerthu vidu

En magalai vaazha vidu

Female Part

Vizhiyaalae vinai theerkum kaamatchi nee

Kiliyodu mozhi pesum meenatchi nee

Verkaatil arasaalum karumaari nee

Vaepillaiyil thuyar pokkum magamaayi nee

Female Part

Naayagi naanmugi naarayani nee

Sangavi sayagi saambhavi nee

Gaganamum vaanum bhuvanamum aada

Thaandavam aadidum kaaliyum nee

Maaralaiyaa manam maaralaiyaa

Illai nee verum karsilaiyaa

Female Part

Soolam kondu kaapavalae

Soozhum vinai theerpavalae

Karmainai neekkividu

Kaalan bayam pokkividu

Female Part

Abhirami enalloru padhil solladi

Vel vizhiyaal pagai erithu thunai nilladi

Paadugiren manam vaadugiren

Un thiruvadi thedugiren

Female Part

Pillai varam thandhavalae

Pinikku marunthaanavalae

Kann thirandhu paarthu vidu

Pillai uyir kaathidu

Female Part

Abhirami enalloru padhil solladi

Vel vizhiyaal pagai erithu thunai nilladi

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி

வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

பாடுகிறேன் மனம் வாடுகிறேன்

உன் திருவடி தேடுகிறேன்

பெண் : பிள்ளை வரம் தந்தவளே

பிணிக்கு மருந்தானவளே

கண் திறந்து பார்த்துவிடு

பிள்ளை உயிர் காத்துவிடு

பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி

வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

பெண் : ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள்

ஒளியாகி வெளியாகி உலகாள்பவள்

காற்றாகி கனலாகி கடலானவள்

கருவாகி உருவாகி உடலானவள்

பெண் : வயிரவி மண்டலி மாலினி சூலி

பயிரவி பஞ்சமி பார்வதி

மனிதரும் தேவரும் முனிவரும் வந்து

வணங்கிடும் தாயே அபிராமி

தாயல்லவா மனம் மாறல்லையா

இல்லை என் குரல் கேட்கலையா

பெண் : பாம்புக் குடை கொண்டவளே

பாளையத்து நாயகியே

பிள்ளைக் குறை தீர்த்து விடு

என் மகளை வாழ விடு

பெண் : விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ

கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ

வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ

வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ

பெண் : நாயகி நான்முகி நாராயணி நீ

சங்கவி சாயகி சாம்பவி நீ

ககனமும் வானும் புவனமும் ஆட

தாண்டவம் ஆடிடும் காளியும் நீ

மாறலையா மனம் மாறலையா

இல்லை நீ வெறும் கற்சிலையா

பெண் : சூலம் கொண்டு காப்பவளே

சூழும் வினை தீர்ப்பவளே

கர்மவினை நீக்கிவிடு

காலன் பயம் போக்கிவிடு

பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி

வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

பாடுகிறேன் மனம் வாடுகிறேன்

உன் திருவடி தேடுகிறேன்

பெண் : பிள்ளை வரம் தந்தவளே

பிணிக்கு மருந்தானவளே

கண் திறந்து பார்த்துவிடு

பிள்ளை உயிர் காத்துவிடு

பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி

வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

Song information

Singer: K. S. Chithra

Music by: Deva

Release information: From Thanga Pappa (1993) · Singer: K. S. Chithra · Lyricist: Aravind Raj · Music: Deva

Explore this song