Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Abhirami enakkoru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi Paadugiren manam vaadugiren Un thiruvadi thedugiren Female Part Pillai varam thandhavalae Pinikku marunthaanavalae Kann thirandhu paarthu vidu Pillai uyir kaathidu Female Part Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi Female Part Omm ennum oongaara porulaanaval Oliyaagi veliyaagi ulagaalbaval Kaattraaga kanalaagi kadalaanaval Karuvaagi uruvaagi udalaanaval Female Part Vayiravi mandali maalini sooli Payiravi panjami paarvathi Manitharum devarum munivarum vandhu Vanangidum thaayae abhiraami Thaayallavaa manam maaralaiyaa Illai en kural ketkkalaiyaa Female Part Paambhu kudai kondavalae Paalayathu naayagiyae Pillai kurai theerthu vidu En magalai vaazha vidu Female Part Vizhiyaalae vinai theerkum kaamatchi nee Kiliyodu mozhi pesum meenatchi nee Verkaatil arasaalum karumaari nee Vaepillaiyil thuyar pokkum magamaayi nee Female Part Naayagi naanmugi naarayani nee Sangavi sayagi saambhavi nee Gaganamum vaanum bhuvanamum aada Thaandavam aadidum kaaliyum nee Maaralaiyaa manam maaralaiyaa Illai nee verum karsilaiyaa Female Part Soolam kondu kaapavalae Soozhum vinai theerpavalae Karmainai neekkividu Kaalan bayam pokkividu Female Part Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi Paadugiren manam vaadugiren Un thiruvadi thedugiren Female Part Pillai varam thandhavalae Pinikku marunthaanavalae Kann thirandhu paarthu vidu Pillai uyir kaathidu Female Part Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி பாடுகிறேன் மனம் வாடுகிறேன் உன் திருவடி தேடுகிறேன் பெண் : பிள்ளை வரம் தந்தவளே பிணிக்கு மருந்தானவளே கண் திறந்து பார்த்துவிடு பிள்ளை உயிர் காத்துவிடு பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி பெண் : ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள் ஒளியாகி வெளியாகி உலகாள்பவள் காற்றாகி கனலாகி கடலானவள் கருவாகி உருவாகி உடலானவள் பெண் : வயிரவி மண்டலி மாலினி சூலி பயிரவி பஞ்சமி பார்வதி மனிதரும் தேவரும் முனிவரும் வந்து வணங்கிடும் தாயே அபிராமி தாயல்லவா மனம் மாறல்லையா இல்லை என் குரல் கேட்கலையா பெண் : பாம்புக் குடை கொண்டவளே பாளையத்து நாயகியே பிள்ளைக் குறை தீர்த்து விடு என் மகளை வாழ விடு பெண் : விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ பெண் : நாயகி நான்முகி நாராயணி நீ சங்கவி சாயகி சாம்பவி நீ ககனமும் வானும் புவனமும் ஆட தாண்டவம் ஆடிடும் காளியும் நீ மாறலையா மனம் மாறலையா இல்லை நீ வெறும் கற்சிலையா பெண் : சூலம் கொண்டு காப்பவளே சூழும் வினை தீர்ப்பவளே கர்மவினை நீக்கிவிடு காலன் பயம் போக்கிவிடு பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி பாடுகிறேன் மனம் வாடுகிறேன் உன் திருவடி தேடுகிறேன் பெண் : பிள்ளை வரம் தந்தவளே பிணிக்கு மருந்தானவளே கண் திறந்து பார்த்துவிடு பிள்ளை உயிர் காத்துவிடு பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Thanga Pappa (1993) · Singer: K. S. Chithra · Lyricist: Aravind Raj · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Thanga Pappa
- Composer: Deva