Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Deva

Male Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae…

Male Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae…

Oru naalum machchaan pechchu maaraathu

Oodai neer uppu thaani aagaathu

Male Part

Idhu ellaamae vilaiyaattu

Ponathu pogattum poongodi thalaiyaattu

Male Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae….

Male Part

Aalaana kaalanthottu

Azhagaana kaalath thottu

Kannukulla oththikolla

Kaalam varalaiyaa

Male Part

Madi melae alli vachchu

Maaraappa thalli vacchi

Neththu potta maaththi kolla

Neram varalaiyaa

Male Part

Adi kiliyae….oo….ooo….ooo….oo…ooh…

Adi kiliyae kili kadikkum kaniyae

Kaniyirukkum kodiyae nee kitta vaayaendi

Naan oodam nee vanthaal usurukku olai vachchu

Oru kanam sirikkiriyae

Male Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae

Female Part

…………………

Female Part

Machchaan un pera solli

Maruthaani pottukittaa

Vekkaththula innum konjam

Sevakkuthaiyyaa

Female Part

Naanirukkum nenjukullae

Veroruththi etti paaththaa

Kanni ponnu nenju konjam

Thudikkuthaiyyaa

Female Part

Unna nenaichchu….aa….aa….aa..aah…

Unna nenaichchu naan rendu kannum muzhichchu

Unnai kandu manam thavicchu

Naan pooththu kidakkaen

Nee paaraama ponaalum

Poosani poovaa vaasalil naaniruppaen

Male Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae

Oru naalum machchaan pechchu maaraathu

Oodai neer uppu thaani aagaathu

Female Part

Naan maaraappu pottaalum

Manasukkul iruppathai

Maraikkavum mudiyalaiyae

Female Part

Aavaaram poo azhagae

Alaana thaer azhagae

Poovaaram pol azhagae

Aadhaaram un azhagae….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆவாரம் பூ அழகே

ஆளான தேர் அழகே

பூவாரம் போல் அழகே

ஆதாரம் உன் அழகே....

ஆண் : ஆவாரம் பூ அழகே

ஆளான தேர் அழகே

பூவாரம் போல் அழகே

ஆதாரம் உன் அழகே

ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது

ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

ஆண் : இது எல்லாமே விளையாட்டு

போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு

ஆண் : ஆவாரம் பூ அழகே

ஆளான தேர் அழகே

பூவாரம் போல் அழகே

ஆதாரம் உன் அழகே....

ஆண் : ஆளான காலந்தொட்டு

அழகான காலத் தொட்டு

கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள

காலம் வரலையா

ஆண் : மடிமேலே அள்ளி வச்சு

மாராப்ப தள்ளி வச்சி

நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள

நேரம் வரலையா

ஆண் : அடிக் கிளியே...ஓஓ.....ஓஓ....ஓஓ...ஓ.....ஓஹ்..

அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே

கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி

நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு

ஒரு கணம் சிரிக்கிறியே

ஆண் : ஆவாரம் பூ அழகே

ஆளான தேர் அழகே

பூவாரம் போல் அழகே

ஆதாரம் உன் அழகே....

பெண் : ..........................

பெண் : மச்சான் உன் பேரச் சொல்லி

மருதாணி போட்டுக்கிட்டா

வெக்கத்துல இன்னும் கொஞ்சம்

செவக்குதய்யா

பெண் : நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே

வேறொருத்தி எட்டி பாத்தா

கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம்

துடிக்குதய்யா

பெண் : உன்ன நெனச்சு...ஆஆ.....ஆஆ....ஆ...ஆஹ்...

உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு

உன்னக் கண்டு மனம் தவிச்சு

நான் பூத்துக் கிடக்கேன்

நீ பாராம போனாலும்

பூசணி பூவா வாசலில் நானிருப்பேன்

பெண் : ஆவாரம் பூ அழகு

ஆளான தேர் அழகு

பூவாரம் போல் அழகு

ஆதாரம் என் அழகு

ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது

ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

பெண் : நான் மாராப்பு போட்டாலும்

மனசுக்குள் இருப்பதை

மறைக்கவும் முடியலையே

பெண் : ஆவாரம் பூ அழகு

ஆளான தேர் அழகு

பூவாரம் போல் அழகு

ஆதாரம் என் அழகு.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: Deva

Release information: From Tamizh Ponnu (1992) · Lyricist: Vairamuthu

Explore this song