Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Deva

Female Part

Aaththu mettu thoppukkulla…..

Female Part

Naan aaththu mettu thoppukkulla

Ada andhi saayum nerathilae

Dhinam kaathirundhu kaathirundhu

Manasum kanala pochchu aasa machchaan aahaa…..

Male Part

Aaaaaaa aaththu mettu thoppukkullaa

Adi andhi saayum nerathilae

Dhinam kaathirundhu kaathirundhu

Manasum kanala pochu vaadi pulla

Male Part

Panneer thelikkum megam adhu than

Paruva pennin koondhalo

Kannae unadhu kaigal rendum

Naan aadum oonjalo

Female Part

Kannaal thadavi neeyum thanae

Kanni manasa maaththura

Ponnaa enadhu degamunnu

Orasi orasi paakkura

Idhu poovaanadhu naethu

Idha on kaigalil korthu

Male Part

Engengu naan paarthtaalumae

Angangu on mugam than

Female Part

Aaththu mettu thoppukkulla

Ada andhi saayum nerathilae

Male : Dhinam kaathirundhu kaathirundhu

Manasu kanala pochu vaadi pulla

Female Part

Summa kedantha nenjukkulla

Soodu konjam yeruthu

Thoongum bothum kannukulla

On mogam than thonudhu

Male Part

Meththa virichu podavaanu

Kelvi ethukku kekkura

Mella mella anaikkum podhu

Othunga thanae paakkura

Adi vaa vaa endhan devi

Solla poren oru sedhi

Female Part

Konjam poru nenjil oru

Panjanai than iduven

Male Part

Naan aaththu mettu thoppukkulla

Ada andhi saayum nerathilae

Female : Dhinam kaathirundhu kaathirundhu

Manasum kanala pochchu aasa machchaan aahaa…..

Male : Aaaaaaaaaaa……….

Female : Ohohhhhhh…………..

Male : Aaaaa………………..

Both : Hmm mm mm mm mm mm

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

அட அந்தி சாயும் நேரத்திலே

தெனம் காத்திருந்து காத்திருந்து

மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண் : ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

அடி அந்தி சாயும் நேரத்திலே

தெனம் காத்திருந்து காத்திருந்தேன்

மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே.....

ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்

பருவ பெண்ணின் கூந்தலோ

கண்ணே உனது கைகள் இரண்டும்

நான் ஆடும் ஊஞ்சலோ

பெண் : கண்ணா தழுவி நீயும் தானே

கன்னி மனசு மாத்துற

பொன்னா எனது தேகம் ஒண்ணு

உரசி உரசி பாக்குறே

இது பூவானது நேத்து

இத வா கைகளில் போட்டு

ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே

அங்கங்கு உன் முகம்தான்...

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

அடி அந்தி சாயும் நேரத்திலே

ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்

மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே.....

பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே

சூடு கொஞ்சம் ஏறுது

தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே

உன் முகம் தான் தோணுது

ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு

தேதி எதுக்கு கேக்கறே ஹஹ

மெல்ல மெல்ல அணைக்கும் போது

ஒதுங்கத்தானே பார்க்குறே

அடி வாவா எந்தன் தேவி

சொல்லப்போறேன் ஒரு சேதி

பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு

பஞ்சணை தான் இடுவேன் நான்

ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

அட அந்தி சாயும் நேரத்திலே

பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து

மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண் : ஆஅ...ஆஅ ....

பெண் : ஓ ....

ஆண் : ஆஅ...

இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Deva

Release information: From Manasukketha Maharasa (1989) · Lyricist: Kalidasan

Explore this song