Roman script
Aasaiye Veen Aanadhe Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya, Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by P. Leela and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Leela Music by : C. N. Pandurangam Lyrics by : A. Maruthakasi Female Part Aasaiyae veen Aanathae Arumpaagi karugi ponathae En aasaiyae veen aanathae Paasaththodae aadharippavar Naasam kaanavum aanathae Female Part Aasaiyae veen Aanathae Arumpaagi karugi ponathae En aasaiyae veen aanathae Paasaththodae aadharippavar Naasam kaanavum aanathae Female Part Vaasa roja pathiyam vaiththu Valarththa yaezhai vaazhvilae Malarai kannil kaanum munnae Madiyum nilaiyai polavae Maadhu enthan thanthai innaal Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae… Female Part Aasaiyae veen Aanathae Arumpaagi karugi ponathae En aasaiyae veen aanathae Paasaththodae aadharippavar Naasam kaanavum aanathae Female Part Enna vinai naan seithaeno Yaethu thalaiyil ezhuthinaano Enthan vaazhkkai endrum inimael Irul adainthae pogumo Ennam yaavum pagalil kaanum Kanavai polae aagumo nanavaagumo… Female Part Aasaiyae veen Aanathae Arumpaagi karugi ponathae En aasaiyae veen aanathae Paasaththodae aadharippavar Naasam kaanavum aanathae..
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆசையே வீண் ஆனதே அரும்பாகி கருகிப் போனதே என் ஆசையே வீண் ஆனதே..... பாசத்தோடே ஆதரிப்பவர் நாசம் காணவும் ஆனதே.... பெண் : ஆசையே வீண் ஆனதே அரும்பாகி கருகிப் போனதே ஆசையே வீண் ஆனதே..... பாசத்தோடே ஆதரிப்பவர் நாசம் காணவும் ஆனதே.... பெண் : வாச ரோஜா பதியம் வைத்து வளர்த்த ஏழை வாழ்விலே மலரைக் கண்ணில் காணும் முன்னே மடியும் நிலையைப் போலவே மாது எந்தன் தந்தை இந்நாள் மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே.... பெண் : ஆசையே வீண் ஆனதே அரும்பாகி கருகிப் போனதே ஆசையே வீண் ஆனதே..... பாசத்தோடே ஆதரிப்பவர் நாசம் காணவும் ஆனதே.... பெண் : என்ன வினை நான் செய்தேனோ ஏது தலையில் எழுதினானோ எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல் இருள் அடைந்தே போகுமோ எண்ணம் யாவும் பகலில் காணும் கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ...... பெண் : ஆசையே வீண் ஆனதே அரும்பாகி கருகிப் போனதே என் ஆசையே வீண் ஆனதே..... பாசத்தோடே ஆதரிப்பவர் நாசம் காணவும் ஆனதே....
Song information
Singer: P. Leela
Music by: C. N. Pandurangam
Lyrics by: A. Maruthakasi
Release information: From Gumastha (1953) · Singer: P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: C. N. Pandurangam
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Gumastha
- Composer: C. N. Pandurangam
- Lyricist: A. Maruthakasi