Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Male Part Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Male Part Ingu kaangindra sorkangal Irandil ondraana varkkangal Ingu kaangindra sorkangal Irandil ondraana varkkangal Sattam illaatha sangangal Dharmam paaraatha thangangal Male Part Kattidam jolikkirathu Asthivaaram azhugirathu Male Part Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Male Part Yaarum sinthattum kanneerai Neengal theliyungal panneerai Yaarum sinthattum kanneerai Neengal theliyungal panneerai Irutil eppothum inbangal Velichcham vanthaalthaan thunbangal Male Part Inbangal thoonguvathillai Thunbangaloom appadithaaan Male Part Paththu pathinondru pannirendu Sothu pala kodi namakkundu Pattra vaiyungal ippothu Paavam santhippathu eppothu Male Part Uzhuuthavargal vaadugiraargal Aruthavargal aadugiraargal Male Part Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Male Part Deivam sila neram sinthikkum Mannil palaperai mannikkum Deivam sila neram sinthikkum Mannil palaperai mannikkum Male Part Intha mandrathil aadungal Antha mannippai koorungal Iraivaa….aa….aa… Ennai manniththuvidu…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆண் : பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது ஆண் : இங்கு காண்கின்ற சொர்க்கங்கள் இரண்டில் ஒன்றான வர்க்கங்கள் இங்கு காண்கின்ற சொர்க்கங்கள் இரண்டில் ஒன்றான வர்க்கங்கள் சட்டம் இல்லாத சங்கங்கள் தர்மம் பாராத தங்கங்கள் ஆண் : கட்டிடம் ஜொலிக்கிறது அஸ்திவாரம் அழுகிறது.... ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆண் : யாரும் சிந்தட்டும் கண்ணீரை நீங்கள் தெளியுங்கள் பன்னீரை யாரும் சிந்தட்டும் கண்ணீரை நீங்கள் தெளியுங்கள் பன்னீரை இருட்டில் எப்போதும் இன்பங்கள் வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள் ஆண் : இன்பங்கள் தூங்குவதில்லை துன்பங்களூம் அப்படித்தான் ஆண் : பத்து பதினொன்று பன்னிரண்டு சொத்து பல கோடி நமக்குண்டு பற்ற வையுங்கள் இப்போது பாவம் சந்திப்பது எப்போது ஆண் : உழுதவர்கள் வாடுகிறார்கள் அறுத்தவர்கள் ஆடுகிறார்கள் ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது ஆண் : தெய்வம் சில நேரம் சிந்திக்கும் மண்ணில் பலபேரை மன்னிக்கும் தெய்வம் சில நேரம் சிந்திக்கும் மண்ணில் பலபேரை மன்னிக்கும் ஆண் : இந்த மன்றத்தில் ஆடுங்கள் அந்த மன்னிப்பை கூறுங்கள் இறைவா ஆஆ…. என்னை மன்னித்துவிடு.......
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Naam Pirandha Mann
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan