Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male Part

Aasai anbu izhaigalinaale

Nesham ennum thariyinil

Neshavu neithathu vaazhkai

Female Part

Aasai anbu izhaigalinaale

Nesham ennum thariyinil

Neshavu neithathu vaazhkai

Male Part

Vannam pala minnum

Adhil pillai polavae

Vannam pala minnum

Adhil pillai polavae

Female Part

Enni paarka rendu podhum

Nammai polavae

Enni paarka rendu podhum

Nammai polavae

Male Part

Manakangal andha

Kanavae kaanudhae

Female : Namm kaanum inbam

Nilaiyaai thonuthae

Both : Aasai anbu izhaigalinaalae

Nesham ennum thariyinil

Neshavu neithathu vaazhkai

Male Part

Ennum ennam yavum

Endrum unnai patriyae

Ennum ennam yavum

Endrum unnai patriyae

Female Part

Adhu inbam inbam

Endru aadum unnai sutriyae

Adhu inbam inbam

Endru aadum unnai sutriyae

Male Part

Adhan chinnam thondri

Uruvam kaattudhae

Female : Adhu unnaipola

Siripai mootudhae

Male Part

Aasai anbu izhaigalinaale

Nesham ennum thariyinil

Neshavu neithathu vaazhkai

Female Part

Aasai anbu izhaigalinaale

Nesham ennum thariyinil

Neshavu neithathu vaazhkai

Humming : ……………..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை.....

பெண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை...

ஆண் : வண்ணம் பல மின்னும்

அதில் பிள்ளைப்போலவே........

வண்ணம் பல மின்னும்

அதில் பிள்ளைப்போலவே........

பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்

நம்மைப் போலவே

எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்

நம்மைப் போலவே

ஆண் : மனக்கண்கள் அந்த கனவே காணுதே

பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே

இருவர் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை...

ஆண் : எண்ணும் எண்ணம் யாவும்

என்றும் உன்னைப் பற்றியே......

எண்ணும் எண்ணம் யாவும்

என்றும் உன்னைப் பற்றியே......

பெண் : அது இன்பம் இன்பம் என்று

ஆடும் உன்னைச் சுற்றியே.....

அது இன்பம் இன்பம் என்று

ஆடும் உன்னைச் சுற்றியே.....

ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே

பெண் : அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே.....

ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை.....

பெண் : ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை...

முனகல் : ......................

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: A. Maruthakasi

Release information: From Vellikizhamai Viratham (1974) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh

Explore this song