Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Aasai alaigalil aadum

Intha maanida vaazhvoru oodam

Aasai alaigalil aadum

Intha maanida vaazhvoru oodam

Male Part

Adhu ooduvathum karai saeruvathum

Entha idam endru yaar solla koodum

Male Part

Maaligai vaasa thanthaiyin paasam

Maranthathu unthan kalaigalin mogam

Maaligai vaasa thanthaiyin paasam

Maranthathu unthan kalaigalin mogam

Male Part

Kadhalil yaavum izhanthavar pinbu

Kadhalil yaavum izhanthavar pinbu

Kadhalukkaaga varunthuvathundu….

Kadhalukkaaga varunthuvathundu….

Male Part

Nadappathu yaavum iraivanai kettu

Nallathendraagum kaalaththin theerppu

Nadappathu yaavum iraivanai kettu

Nallathendraagum kaalaththin theerppu

Male Part

Oor pazhiththaalum vanthathai yaetru

Oor pazhiththaalum vanthathai yaetru

Seedhaiyai polae vaazhnthu nee kaattu….

Seedhaiyai polae vaazhnthu nee kaattu….

Male Part

Kulavazhi vantha gouravam paarththa

Thalaivaa neeyo thani maram indru

Kulavazhi vantha gouravam paarththa

Thalaivaa neeyo thani maram indru

Male Part

Paasamum anbum naesamum kondu

Paasamum anbum naesamum kondu

Parambarai vaazha ninaippathu nandru

Parambarai vaazha ninaippathu nandru

Male Part

Aasai alaigalil aadum

Intha maanida vaazhvoru oodam

Male Part

Adhu ooduvathum karai saeruvathum

Entha idam endru yaar solla koodum

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆசை அலைகளில் ஆடும்

இந்த மானிட வாழ்வொரு ஓடம்

ஆசை அலைகளில் ஆடும்

இந்த மானிட வாழ்வொரு ஓடம்

ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்

எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்

ஆண் : மாளிகை வாசம் தந்தையின் பாசம்

மறந்தது உந்தன் கலைகளின் மோகம்

மாளிகை வாசம் தந்தையின் பாசம்

மறந்தது உந்தன் கலைகளின் மோகம்

ஆண் : காதலில் யாவும் இழந்தவர் பின்பு

காதலில் யாவும் இழந்தவர் பின்பு

காதலுக்காக வருந்துவதுண்டு....

காதலுக்காக வருந்துவதுண்டு....

ஆண் : நடப்பது யாவும் இறைவனை கேட்டு

நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு

நடப்பது யாவும் இறைவனை கேட்டு

நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு

ஆண் : ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று

ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று

சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு.......

சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு.......

ஆண் : குலவழி வந்த கௌரவம் பார்த்த

தலைவா நீயோ தனி மரம் இன்று

குலவழி வந்த கௌரவம் பார்த்த

தலைவா நீயோ தனி மரம் இன்று

ஆண் : பாசமும் அன்பும் நேசமும் கொண்டு

பாசமும் அன்பும் நேசமும் கொண்டு

பரம்பரை வாழ நினைப்பது நன்று

பரம்பரை வாழ நினைப்பது நன்று

ஆண் : ஆசை அலைகளில் ஆடும்

இந்த மானிட வாழ்வொரு ஓடம்

ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்

எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kula Gouravam (1974) · Lyricist: Vaali

Explore this song