Roman script
Singers : Mano and S. Janaki
Music by : Deva
Female Part
Aarengum thaan uranga………..
Aarukadal meen uranga
Srirengam thaan uranga………
Thiruvaana ka uranga
Naanuranga vazhi illaiyae rasa…….
Ingae naathiyathu kidakkuthu un rosa
Male Part
Aarengum thaan uranga………..
Aarukadal meen uranga
Srirengam thaan uranga………
Thiruvaana ka uranga
Naanuranga vazhi illaiyae maanae…..
Iraivan naadagathil oomaiyadi naanae
Female Part
{Saada ezhuthi vachcha
Saanthu suvaththilellam
Aadi mazhai adichu
Athanaiyum karainchuruchu} (2)
Female Part
{Thaangalaiyae thaangalaiyae……..
Aasa vacha indha manam} (2)
Vaazha vechu pakkalaiyae
Serndhu iruntha ooru sanam
Female Part
Aarengum thaan uranga………..
Aarukadal meen uranga
Srirengam thaan uranga………
Thiruvaana ka uranga
Naanuranga vazhi illaiyae rasa…….
Ingae naathiyathu kidakkuthu un rosa
Female Part
Maman adichaanae
Malliyapoo sendaala
Aththa adichaalo allipoo sendaala
Yaar adichaa…….solli azhu
Neer adicha….. neer velagum laali
Male Part
{Kaathu mella thottaalumae
Karuthae thaan pogumunnu
Pothi vacha rosa poova poduvena veiyilila} (2)
Male Part
{Sembukkulla adangidumaa………
Ganga nadhi neeru} (2)
Chanthiranum kalangumunu……
Sonnathu thaan nammooru
Male Part
Aarengum thaan uranga………..
Aarukadal meen uranga
Srirengam thaan uranga………
Thiruvaana ka uranga
Naanuranga vazhi illaiyae maanae…….
Iraivan naadagathil oomaiyadi naanae
Female Part
Aarengum thaan uranga………..
Aarukadal meen uranga
Srirengam thaan uranga………
Thiruvaana ka uranga
Naanuranga vazhi illaiyae rasa…….
Ingae naathiyathu kidakkuthu un rosaதமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
பெண் : {சாட எழுதி வைச்ச
சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2)
பெண் : {தாங்கலையே தாங்கலையே
ஆசை வைச்ச இந்த மனம்} (2)
வாழ வைச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்....
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..
பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர் அடிச்சா நீர் விலகும்.......
ஆண் : {காத்து மெல்ல தொட்டாலுமே
கறுத்தேதான் போகுமுன்னு
போத்தி வைச்ச ரோசாப் பூவை
போடுவேனா வெய்யிலில} (2)
ஆண் : {சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு} (2)
சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு....
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..Song information
Singers: Mano and S. Janaki
Music by: Deva
Release information: From Manasukketha Maharasa (1989) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Manasukketha Maharasa
- Composer: Deva