Roman script
Singer : K.J. Yesudas
Music by : Yuvan Shankar Raja
Male Part
{Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu} (2)
Male Part
Vaazhum kaalam yaavumae
Thaayin paadham swargamae
Vedham naangum sonnadhae
Adhai naan arivenae..
Amma ennum mandiramae
Aghilam yaavum aalkiradhae..
Male Part
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Male Part
Ver illadha maram pol ennai nee bhoomiyil nattayae
Oor kann enthan melae pattal unn uyir noga thudithaayae
Ulagathin bandhanghal ellam nee solli thandhayae
Pirapukkum irapukkum idaiyil vazhi nadathi chendrayae
Unakkae.. orr thottil katti naane thaayaai maarida vendum…
Male Part
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Male Part
Thaai solgindra vaarthaigal ellam noii theerkindra marundhallavaa
Man pon melae aasai thurandha kann thoongaadha uyir allavaa
Kaalathin kanakugalil selavaagum varavum nee
Suzhalgindra bhoomiyin melae suzhalaadha bhoomiyum nee
Iraivaa.. nee aanai idu… thaayae enthan magalaai maara..
Male Part
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu…தமிழ்
பாடகா் : கே.ஜே.யேசுதாஸ்
இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா
ஆண் : { ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து } (2)
ஆண் : வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : தாய் சொல்கின்ற
வாா்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிா் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ இறைவா
நீ ஆணையிடு தாயே எந்தன்
மகளாய் மாற
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்துSong information
Singer: K.J. Yesudas
Music by: Yuvan Shankar Raja
Release information: From Raam (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: K.J. Yesudas
- Film / album: Raam
- Composer: Yuvan Shankar Raja