Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Aarambha kaalathil adhu irukkum Aarambha kaalathil adhu irukkum Ammamma adhilae yedhu irukkum Male : Unakkum enakkum nerukkam thuvakkam Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum Male Part Chinna chinna macham ondru Un udhattin mel irundhu ennaiyae paarpadhen Chinna chinna macham ondru Un udhattin mel irundhu ennaiyae paarpadhen Female : Kanni thandha mutham ondru Kaanavillai innum endru idhazhai ketpadhen Kanni thandha mutham ondru Kaanavillai innum endru idhazhai ketpadhen Male Part Kettaal tharuven keladi kannae Kettaal tharuven keladi kannae Female : Kelaamal thandhaal enna Male Part Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum Male Part Thottil itta mottu irandu thulli thulli Nenjai thottu ennaiyae velvadhen Thottil itta mottu irandu thulli thulli Nenjai thottu ennaiyae velvadhen Female Part Kaadhalarukku bodhai vandhu kann irandum Mella mella edhaiyoo solvadhen Kaadhalarukku bodhai vandhu kann irandum Mella mella edhaiyoo solvadhen Male Part Maeniyai parthaal gyaaniyum saranam Maeniyai parthaal gyaaniyum saranam Female : Adhuthaane penn enbathu Female Part Aarambha kaalathil adhu irukkum Ammamma adhilae yedhu irukkum Male : Unakkum enakkum nerukkam thuvakkam Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும் ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம் ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன் சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன் பெண் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன் கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன் ஆண் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே கேட்டால் தருவேன் கேளடி கண்ணே பெண் : கேளாமல் தந்தால் என்ன ஆண் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன் தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன் பெண் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன் காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன் ஆண் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் பெண் : அதுதானே பெண் என்பது பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும் ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம் ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Arangetram (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Arangetram
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan