Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Aarambha kaalathil adhu irukkum

Aarambha kaalathil adhu irukkum

Ammamma adhilae yedhu irukkum

Male : Unakkum enakkum nerukkam thuvakkam

Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum

Male Part

Chinna chinna macham ondru

Un udhattin mel irundhu ennaiyae paarpadhen

Chinna chinna macham ondru

Un udhattin mel irundhu ennaiyae paarpadhen

Female : Kanni thandha mutham ondru

Kaanavillai innum endru idhazhai ketpadhen

Kanni thandha mutham ondru

Kaanavillai innum endru idhazhai ketpadhen

Male Part

Kettaal tharuven keladi kannae

Kettaal tharuven keladi kannae

Female : Kelaamal thandhaal enna

Male Part

Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum

Male Part

Thottil itta mottu irandu thulli thulli

Nenjai thottu ennaiyae velvadhen

Thottil itta mottu irandu thulli thulli

Nenjai thottu ennaiyae velvadhen

Female Part

Kaadhalarukku bodhai vandhu kann irandum

Mella mella edhaiyoo solvadhen

Kaadhalarukku bodhai vandhu kann irandum

Mella mella edhaiyoo solvadhen

Male Part

Maeniyai parthaal gyaaniyum saranam

Maeniyai parthaal gyaaniyum saranam

Female : Adhuthaane penn enbathu

Female Part

Aarambha kaalathil adhu irukkum

Ammamma adhilae yedhu irukkum

Male : Unakkum enakkum nerukkam thuvakkam

Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்

ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்

அம்மம்மா அதிலே எது இருக்கும்

ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்

ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் : சின்ன சின்ன மச்சம் ஒன்று

உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்

சின்ன சின்ன மச்சம் ஒன்று

உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்

பெண் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை

இன்னும் என்று இதழைக் கேட்பதேன்

கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை

இன்னும் என்று இதழைக் கேட்பதேன்

ஆண் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே

கேட்டால் தருவேன் கேளடி கண்ணே

பெண் : கேளாமல் தந்தால் என்ன

ஆண் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு

துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்

தொட்டில் இட்ட மொட்டு இரண்டு

துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்

பெண் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்

மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்

காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்

மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்

ஆண் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்

மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்

பெண் : அதுதானே பெண் என்பது

பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்

அம்மம்மா அதிலே எது இருக்கும்

ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்

ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Arangetram (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song