Roman script

Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vaali

Male Part

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male Part

En anbe en amuthae

Intha kaayam aarividum thoongu

En kannae en maniyae

Unnai thannanthaniyae nee thaangu

Male Part

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male Part

Kadavulin uruvam edhuvena

Mazhalai sirippilae ariya vaikindraai

Saetrilae valantha thaamarai

Malarai polavey nee thondrinaai

Male Part

Bhoomiyithu punithamillai

Aayiram asuthangal ullathu

Theeyilumae neenthi vara

Nee indru kattrukol nallathu

Male Part

Intha ulagam enbathu

Inba thunbam ulla pathaiyadaa

Nee muttimothi ezha

Vazhigal sollitharum geedhaiyada

Male Part

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Male Part

Nadhiyilae vizhuntha ilaiyena

Unathu payanagal thodanthu pogattum

Alaivarum adutha thiruppathil

Unathu karai edhirilae thondridum

Male Part

Vaer engo sedi engo

Nee ingae thaniyaai pookkiraai

Vazhi thavari veettil vantha

Paravaiyai polavae paarkkiraai

Male Part

Nee kadavul ezhuthi vaitha

Mannil vantha kavithaiyadaa

Adhan idaiyil iru uyirgal

Seitha ezhuthupizhai paavamadaa

Male Part

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

Nee mannil vanthathikka

Unnai yaarum ondrum ketkavillai

Vithi kannai moodikondu

Theruvil erinthathoru vaanavillai

Male Part

Aaraaro paada ingu thaayumillai

Unai alli chellam konja yaarumillai

தமிழ்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண் : என் அன்பே என் அமுதே

இந்த காயம் ஆறிவிடும் தூங்கு

என் கண்ணே என் மணியே

உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண் : கடவுளின் உருவம் எதுவென

மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்

சேற்றிலே வளர்ந்த தாமரை

மலரைப் போலவே நீ தோன்றினாய்

ஆண் : பூமியிது புனிதமில்லை

ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது

தீயிலுமே நீந்தி வர

நீ இன்று கற்றுக்கொள் நல்லது

ஆண் : இந்த உலகம் என்பது

இன்ப துன்பம் உள்ள பாதையடா

நீ முட்டிமோதி எழ

வழிகள் சொல்லித்தரும் கீதையடா

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

ஆண் : நதியிலே விழுந்த இலையென

உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்

அலைவரும் அடுத்த திருப்பத்தில்

உனது கரை எதிரிலே தோன்றிடும்

ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ

நீ இங்கே தனியாய் பூக்கிறாய்

வழி தவறி வீட்டில் வந்த

பறவையைப் போலவே பார்க்கிறாய்

ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த

மண்ணில் வந்த ஒரு கவிதையடா

அதன் இடையில் இரு உயிர்கள்

செய்த எழுத்துப்பிழை பாவமடா

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

நீ மண்ணில் வந்துதிக்க

உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை

விதி கண்ணை மூடிக்கொண்டு

தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை

உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை

Song information

Singer: Yuvan Shankar Raja

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Vaali

Release information: From Aadhalal Kadhal Seiveer (2013) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Na. Muthu Kumar · Music: Yuvan Shankar Raja

Explore this song