Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male Part Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Nee mannil vanthathikka Unnai yaarum ondrum ketkavillai Vithi kannai moodikondu Theruvil erinthathoru vaanavillai Male Part En anbe en amuthae Intha kaayam aarividum thoongu En kannae en maniyae Unnai thannanthaniyae nee thaangu Male Part Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Male Part Kadavulin uruvam edhuvena Mazhalai sirippilae ariya vaikindraai Saetrilae valantha thaamarai Malarai polavey nee thondrinaai Male Part Bhoomiyithu punithamillai Aayiram asuthangal ullathu Theeyilumae neenthi vara Nee indru kattrukol nallathu Male Part Intha ulagam enbathu Inba thunbam ulla pathaiyadaa Nee muttimothi ezha Vazhigal sollitharum geedhaiyada Male Part Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Male Part Nadhiyilae vizhuntha ilaiyena Unathu payanagal thodanthu pogattum Alaivarum adutha thiruppathil Unathu karai edhirilae thondridum Male Part Vaer engo sedi engo Nee ingae thaniyaai pookkiraai Vazhi thavari veettil vantha Paravaiyai polavae paarkkiraai Male Part Nee kadavul ezhuthi vaitha Mannil vantha kavithaiyadaa Adhan idaiyil iru uyirgal Seitha ezhuthupizhai paavamadaa Male Part Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Nee mannil vanthathikka Unnai yaarum ondrum ketkavillai Vithi kannai moodikondu Theruvil erinthathoru vaanavillai Male Part Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : என் அன்பே என் அமுதே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய் ஆண் : பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது ஆண் : இந்த உலகம் என்பது இன்ப துன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை ஆண் : நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் அலைவரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும் ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கே தனியாய் பூக்கிறாய் வழி தவறி வீட்டில் வந்த பறவையைப் போலவே பார்க்கிறாய் ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vaali
Release information: From Aadhalal Kadhal Seiveer (2013) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Na. Muthu Kumar · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Aadhalal Kadhal Seiveer
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vaali