Roman script
Singer : Sriram Parthasarathy
Music by : Yuvan Shankar Raja
Male Part
Maghalkalai petra appakaluku mattum than theriyum
Mutham kamathai sernthathu illai endru
Male Part
Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Anbennum kudayai neetugiraai
Adhil aayiram mazhai thuli kootugiraai
Male Part
Iru nenjam inaindhu pesida ulagil
Baashaigal edhuvum thevayillai
Siru pullil urangum paniyil
Theriyum malayin azhago thaangavillai
Unthan kaigal pidithu pogum vazhi
Adhu podhavillai innum vendumadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male Part
Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Anbennum kudayai neetugiraai
Adhil aayiram mazhai thuli kootugiraai
Male Part
Dhoorathu marangal paarkudhadi
Dhevadhai ivalaa ketkudhadi
Thannilai marandha pookudhadi
Kaatrinil vaasam thookudhadi
Adi kovil edharku dheivangal edharku
Unnadhu punnagai podhumadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male Part
Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Male Part
Un mugam paarthaal thonudhadi
Vaanathu nilavu chinnadhadi
Megathil maraindhae paarkudhadi
Unnidam velicham ketkudhadi
Adhai kaiyil pidithu aarudhal uraithu
Veetuku anuppu nallapadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male Part
{Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai} (2)தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ................................
ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : தூரத்து மரங்கள்
பார்க்குதடி தேவதை இவளா
கேக்குதடி தன்னிலை மறந்தா
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி
அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
ஆண் : உன் முகம் பார்த்தால்
தோணுதடி வானத்து நிலவு
சின்னதடி மேகத்தில் மறைந்தே
பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்
கேட்குதடி
அதை கையில் பிடித்து
ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : { ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய் } (2)Song information
Singer: Sriram Parthasarathy
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thanga Meengal (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Thanga Meengal
- Composer: Yuvan Shankar Raja