Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Aagaayaththil thottil kattum

Mangai unnai kandaal

Aagaayaththil thottil kattum

Mangai unnai kandaal

Aasai thaeril yaerikondu

Neril ingae vanthaal

Female Part

Inneraththil vanthaen endru

Yaedho enna vendaam

Pennaagaththaan vanthaen ingu

Kannaa un meal ennam undu

Female Part

Aagaayaththil thottil kattum

Mangai unnai kandaal

Aasai thaeril yaerikondu

Neril ingae vanthaal

Female Part

Inneraththil vanthaen endru

Yaedho enna vendaam

Pennaagaththaan vanthaen ingu

Kannaa un meal ennam undu

Female Part

Alli varum poovaasam

Vellai muthu ponnaaram

Thulli varum poongaattru

Vellai nira poonjolai

Female Part

Kaalalavu karungkoonthal

Kanni endru sollaatho

Kaaman rathi sugavaasam

Nee ariyakoodaatho

Female Part

Kannai thottu kaiyil kattu

Unnai konjum mullai mottu

Female Part

Aagaayaththil thottil kattum

Mangai unnai kandaal

Female Part

Uchi veyil varumpothu

Pachai niram en maeni

Anthi pattu inneram

Chanthiranin sanjaaram

Female Part

Aalamaram nizhalinilae….nizhalinilae

Aalamaram nizhalinilae naal muzhuthum naaniruppaen

Aadhariththu neeyanaiththaal

Vedhanaikku sugam tharuven

Female Part

Manjal vanna pottum undu

Manjam mattum innum illai

Female Part

Aagaayaththil thottil kattum

Mangai unnai kandaal

Aasai thaeril yaerikondu

Neril ingae vanthaal

Female Part

Inneraththil vanthaen endru

Yaedho enna vendaam

Pennaagaththaan vanthaen ingu

Kannaa un meal ennam undu

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்

மங்கை உன்னை கண்டாள்

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்

மங்கை உன்னை கண்டாள்

ஆசை தேரில் ஏறிக்கொண்டு

நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று

ஏதோ எண்ண வேண்டாம்

பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்

மங்கை உன்னை கண்டாள்

ஆசை தேரில் ஏறிக்கொண்டு

நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று

ஏதோ எண்ண வேண்டாம்

பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

பெண் : அள்ளி வரும் பூவாசம்

வெள்ளை முத்துப் பொன்னாரம்

துள்ளி வரும் பூங்காற்று

வெள்ளை நிறப் பூச்சோலை

பெண் : காலளவு கருங்கூந்தல்

கன்னி என்று சொல்லாதோ

காமன் ரதி சுகவாசம்

நீ அறியக்கூடாதோ

பெண் : கண்ணைத் தொட்டு கையில் கட்டு

உன்னைக் கொஞ்சும் முல்லை மொட்டு

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்

மங்கை உன்னை கண்டாள்...

பெண் : உச்சி வெயில் வரும்போது

பச்சை நிறம் என் மேனி

அந்திப் பட்டு இந்நேரம்

சந்திரனின் சஞ்சாரம்

பெண் : ஆலமரம் நிழலினிலே....நிழலினிலே

ஆலமர நிழலினிலே நாள் முழுதும் நானிருப்பேன்

ஆதரித்து நீயணைத்தால்

வேதனைக்கு சுகம் தருவேன்

பெண் : மஞ்சள் வண்ணப் பொட்டும் உண்டு

மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்

மங்கை உன்னை கண்டாள்

ஆசை தேரில் ஏறிக்கொண்டு

நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று

ஏதோ எண்ண வேண்டாம்

பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thunive Thunai (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song