Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female Part Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu Female Part Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female Part Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu Female Part Alli varum poovaasam Vellai muthu ponnaaram Thulli varum poongaattru Vellai nira poonjolai Female Part Kaalalavu karungkoonthal Kanni endru sollaatho Kaaman rathi sugavaasam Nee ariyakoodaatho Female Part Kannai thottu kaiyil kattu Unnai konjum mullai mottu Female Part Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Female Part Uchi veyil varumpothu Pachai niram en maeni Anthi pattu inneram Chanthiranin sanjaaram Female Part Aalamaram nizhalinilae….nizhalinilae Aalamaram nizhalinilae naal muzhuthum naaniruppaen Aadhariththu neeyanaiththaal Vedhanaikku sugam tharuven Female Part Manjal vanna pottum undu Manjam mattum innum illai Female Part Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female Part Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு பெண் : அள்ளி வரும் பூவாசம் வெள்ளை முத்துப் பொன்னாரம் துள்ளி வரும் பூங்காற்று வெள்ளை நிறப் பூச்சோலை பெண் : காலளவு கருங்கூந்தல் கன்னி என்று சொல்லாதோ காமன் ரதி சுகவாசம் நீ அறியக்கூடாதோ பெண் : கண்ணைத் தொட்டு கையில் கட்டு உன்னைக் கொஞ்சும் முல்லை மொட்டு பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்... பெண் : உச்சி வெயில் வரும்போது பச்சை நிறம் என் மேனி அந்திப் பட்டு இந்நேரம் சந்திரனின் சஞ்சாரம் பெண் : ஆலமரம் நிழலினிலே....நிழலினிலே ஆலமர நிழலினிலே நாள் முழுதும் நானிருப்பேன் ஆதரித்து நீயணைத்தால் வேதனைக்கு சுகம் தருவேன் பெண் : மஞ்சள் வண்ணப் பொட்டும் உண்டு மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thunive Thunai (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Thunive Thunai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan