Roman script

Singers : K. J. Yesudas and Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male Part

Yaar pettra magano

Nee yaar pettra magano

Indha oor kumbidum

Kulasaami ivan

Male Part

Oor seidha thavamo

Indha oor seidha thavamo

Mannai kaappaatridum

Ivan aadhi sivan

Male Part

Adiverr thandha vervaikku

Eedillayae

Indha oor pookkum neraththil

Nee illayae

Male Part

Yaaro yaaro nee yaaro

Inbam thandha kaneero

Yaaro yaaro nee yaaro

Inbam thandha kaneero

Male Part

Yaar pettra magano

Nee yaar pettra magano

Indha oor kumbidum

Kulasaami ivan

Male Part

Kai veesum poongaathae

Nee engu ponaayo

Yaar endru sollaamal

Nizhal pola nadandhayo

Male Part

Murai thaan oru muraithaan

Unai paarthaal adhu varamae

Ninaiththaaal unnai ninaiththal

Kannil kanneer mazhai varumae

Male Part

Yaaro yaaro nee yaaro

Inbam thandha kaneero

Yaaro yaaro nee yaaro

Inbam thandha kaneero

Male Part

Yaar pettra magano

Nee yaar pettra magano

Indha oor kumbidum

Kulasaami ivan

Male Part

Adiverr thandha vervaikku

Eedillayae

Indha oor pookkum neraththil

Nee illayae

Male Part

Yaaro yaaro nee yaaro

Chorus : Nee yaaro

Male : Inbam thandha kaneero

Chorus : Kaneeroo

Male Part

Yaaro yaaro nee yaaro

Inbam thandha kaneero

Chorus : Kaneerooo..

Male Part

Yaar pettra magano

Nee yaar pettra magano

Indha oor kumbidum

Kulasaami ivan

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும்

அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : யார் பெற்ற மகனோ

நீ யார் பெற்ற மகனோ

இந்த ஊர் கும்பிடும்

குல சாமி இவன்

ஆண் : ஊர் செய்த தவமோ

இந்த ஊர் செய்த தவமோ

மண்ணை காப்பாற்றிடும்

இவன் ஆதி சிவன்

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு

ஈடில்லையே

இந்த ஊர் பூக்கும் நேரத்தில்

நீ இல்லையே

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ

இன்பம் தந்த கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ

இன்பம் தந்த கண்ணீரோ

ஆண் : யார் பெற்ற மகனோ

நீ யார் பெற்ற மகனோ

இந்த ஊர் கும்பிடும்

குல சாமி இவன்.

ஆண் : கை வீசும் பூங்காத்தே

நீ எங்கு போனாயோ

யார் என்று சொல்லாமல்

நிழல் போல நடந்தாயோ

ஆண் : முறை தான் ஒரு முறை தான்

உன்னை பார்த்தல் அது வரமே

நினைத்தால் உன்னை நினைத்தால்

கண்ணில் கண்ணீர் மழை வருமே

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ

இன்பம் தந்த கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ

இன்பம் தந்த கண்ணீரோ

ஆண் : யார் பெற்ற மகனோ

நீ யார் பெற்ற மகனோ

இந்த ஊர் கும்பிடும்

குல சாமி இவன்

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு

ஈடில்லையே

இந்த ஊர் பூக்கும் நேரத்தில்

நீ இல்லையே

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ

குழு : நீ யாரோ

ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ

குழு : கண்ணீரோ

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ

இன்பம் தந்த கண்ணீரோ

குழு : கண்ணீரோ

ஆண் : யார் பெற்ற மகனோ

நீ யார் பெற்ற மகனோ

இந்த ஊர் கும்பிடும்

குல சாமி இவன்

Song information

Singers: K. J. Yesudas and Anirudh Ravichander

Music by: Anirudh Ravichander

Release information: From Kaththi (2014) · Lyricist: Yugabharathi

Explore this song