Roman script

Singer : P. Maduri

Music by : G. Devarajan

Lyrics by : Pulamaipithan

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..paruva kaalam….

Female Part

Paadum paravai aayiram naduvey

Naano paadavillai

Ingu paasam pozhiyum uyirkalukennai

Yaeno theriyavilla

Female Part

Ingae thavikkum ennai thetra

Evarum varavillai

Naan ennai izhanthum unnai adainthaen

Irunthum payan illai

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..paruva kaalam….

Female Part

Mullai kodiyum ennai paarththaal

Nenjam thudikkaatho

Alaimothum aruvi ennai kandaal

Kanneer vadikkaatho

Female Part

Annai madiyil pillai irunthum

Thuyaram theeravillai

Naan aasai kondu thazhuvum kaiyai

Ulagam yaerkkavillai….

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..paruva kaalam….

தமிழ்

பாடகி : பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் துயர கீதம்

பாட வந்தது பருவ காலம்.....

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் துயர கீதம்

பாட வந்தது பருவ காலம்.....

பருவ காலம்...பருவ காலம்...

பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே

நானோ பாடவில்லை

இங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை

ஏனோ தெரியவில்லை

பெண் : இங்கே தவிக்கும் என்னை தேற்ற

எவரும் வரவில்லை

நான் என்னை இழந்தும் உன்னை அடைந்தேன்

இருந்தும் பயன் இல்லை

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் துயர கீதம்

பாட வந்தது பருவ காலம்.....

பருவ காலம்...பருவ காலம்...

பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால்

நெஞ்சம் துடிக்காதோ

அலை மோதும் அருவி என்னைக் கண்டால்

கண்ணீர் வடிக்காதோ

பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தும்

துயரம் தீரவில்லை

நான் ஆசைக் கொண்டு தழுவும் கையை

உலகம் ஏற்கவில்லை........

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் துயர கீதம்

பாட வந்தது பருவ காலம்.....

பருவ காலம்...பருவ காலம்...

Song information

Singer: P. Maduri

Music by: G. Devarajan

Lyrics by: Pulamaipithan

Release information: From Paruva Kaalam (1974) · Singer: P. Maduri · Lyricist: Pulamaipithan · Music: G. Devarajan

Explore this song