Roman script
Singer : P. Maduri Music by : G. Devarajan Lyrics by : Pulamaipithan Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam…. Female Part Paadum paravai aayiram naduvey Naano paadavillai Ingu paasam pozhiyum uyirkalukennai Yaeno theriyavilla Female Part Ingae thavikkum ennai thetra Evarum varavillai Naan ennai izhanthum unnai adainthaen Irunthum payan illai Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam…. Female Part Mullai kodiyum ennai paarththaal Nenjam thudikkaatho Alaimothum aruvi ennai kandaal Kanneer vadikkaatho Female Part Annai madiyil pillai irunthum Thuyaram theeravillai Naan aasai kondu thazhuvum kaiyai Ulagam yaerkkavillai…. Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam….
தமிழ்
பாடகி : பி. மாதுரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் துயர கீதம் பாட வந்தது பருவ காலம்..... பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் துயர கீதம் பாட வந்தது பருவ காலம்..... பருவ காலம்...பருவ காலம்... பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே நானோ பாடவில்லை இங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை ஏனோ தெரியவில்லை பெண் : இங்கே தவிக்கும் என்னை தேற்ற எவரும் வரவில்லை நான் என்னை இழந்தும் உன்னை அடைந்தேன் இருந்தும் பயன் இல்லை பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் துயர கீதம் பாட வந்தது பருவ காலம்..... பருவ காலம்...பருவ காலம்... பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால் நெஞ்சம் துடிக்காதோ அலை மோதும் அருவி என்னைக் கண்டால் கண்ணீர் வடிக்காதோ பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தும் துயரம் தீரவில்லை நான் ஆசைக் கொண்டு தழுவும் கையை உலகம் ஏற்கவில்லை........ பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் துயர கீதம் பாட வந்தது பருவ காலம்..... பருவ காலம்...பருவ காலம்...
Song information
Singer: P. Maduri
Music by: G. Devarajan
Lyrics by: Pulamaipithan
Release information: From Paruva Kaalam (1974) · Singer: P. Maduri · Lyricist: Pulamaipithan · Music: G. Devarajan
Explore this song
- Singer: P. Maduri
- Film / album: Paruva Kaalam
- Composer: G. Devarajan
- Lyricist: Pulamaipithan