Roman script
Singer : P. Maduri Music by : G. Devarajan Lyrics by : Pulamaipithan Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam Female Part Paadum paravai aayiram naduvae Naanum oru paravai Paasam pozhiyum uyirkalukellaam Thanthaen enathuravai Female Part Engo irukkum manithar yaarum Ingae varavendum Ini ellaa nalamum ellaa valamum Evarum pera vendum Evarum pera vendum….aa….haa…haa….haa… Aa…haa….haa….haa…aa…aa…aaa….aa…. Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam Female Part Mullai kodiyum ennai paarththu Sinthum punnagaiyo Alai mothum aruvi ennai polae Ilamai kannigaiyo Female Part Annai madiyil pillai irunthaal Anbu perugaatho Kodi aasai kondaal thazhuvum poovin Ullam urukaatho ullam urukaatho Aa….haa….haa….haa…. Aa…haa….haa…haa…aa….aa….aaa….aa…. Female Part Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..
தமிழ்
பாடகி : பி. மாதுரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்... பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்... பருவ காலம்...பருவ காலம்... பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை பெண் : எங்கோ இருக்கும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும் இனி எல்லா நலமும் எல்லா வளமும் எவரும் பெறவேண்டும்... எவரும் பெறவேண்டும்...ஆ...ஹா...ஹா..ஹா ஆ...ஹா...ஹா..ஹா ஆ....ஆ......ஆஅ.....ஆ..... பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்... பருவ காலம்...பருவ காலம்... பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகையோ அலை மோதும் அருவி என்னைப் போலே இளமைக் கன்னிகையோ பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தால் அன்பு பெருகாதோ கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின் உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ...... ஆ...ஹா...ஹா..ஹா ஆ...ஹா...ஹா..ஹா ஆ....ஆ......ஆஅ.....ஆ..... பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்... பருவ காலம்...
Song information
Singer: P. Maduri
Music by: G. Devarajan
Lyrics by: Pulamaipithan
Release information: From Paruva Kaalam (1974) · Singer: P. Maduri · Lyricist: Pulamaipithan · Music: G. Devarajan
Explore this song
- Singer: P. Maduri
- Film / album: Paruva Kaalam
- Composer: G. Devarajan
- Lyricist: Pulamaipithan