Roman script

Singer : P. Maduri

Music by : G. Devarajan

Lyrics by : Pulamaipithan

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..paruva kaalam

Female Part

Paadum paravai aayiram naduvae

Naanum oru paravai

Paasam pozhiyum uyirkalukellaam

Thanthaen enathuravai

Female Part

Engo irukkum manithar yaarum

Ingae varavendum

Ini ellaa nalamum ellaa valamum

Evarum pera vendum

Evarum pera vendum….aa….haa…haa….haa…

Aa…haa….haa….haa…aa…aa…aaa….aa….

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..paruva kaalam

Female Part

Mullai kodiyum ennai paarththu

Sinthum punnagaiyo

Alai mothum aruvi ennai polae

Ilamai kannigaiyo

Female Part

Annai madiyil pillai irunthaal

Anbu perugaatho

Kodi aasai kondaal thazhuvum poovin

Ullam urukaatho ullam urukaatho

Aa….haa….haa….haa….

Aa…haa….haa…haa…aa….aa….aaa….aa….

Female Part

Velli rathangal azhagu megam

Sellum veedhi sivantha vaanam

Paavai nenjil ilamai raagam

Paada vanthathu paruva kaalam

Paruva kaalam…..

தமிழ்

பாடகி : பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் இளமை ராகம்

பாட வந்தது பருவ காலம்...

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் இளமை ராகம்

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே

நானும் ஒரு பறவை

பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்

தந்தேன் எனதுறவை

பெண் : எங்கோ இருக்கும் மனிதர் யாரும்

இங்கே வரவேண்டும்

இனி எல்லா நலமும் எல்லா வளமும்

எவரும் பெறவேண்டும்...

எவரும் பெறவேண்டும்...ஆ...ஹா...ஹா..ஹா

ஆ...ஹா...ஹா..ஹா ஆ....ஆ......ஆஅ.....ஆ.....

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் இளமை ராகம்

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து

சிந்தும் புன்னகையோ

அலை மோதும் அருவி என்னைப் போலே

இளமைக் கன்னிகையோ

பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தால்

அன்பு பெருகாதோ

கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின்

உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ......

ஆ...ஹா...ஹா..ஹா

ஆ...ஹா...ஹா..ஹா ஆ....ஆ......ஆஅ.....ஆ.....

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் இளமை ராகம்

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...

Song information

Singer: P. Maduri

Music by: G. Devarajan

Lyrics by: Pulamaipithan

Release information: From Paruva Kaalam (1974) · Singer: P. Maduri · Lyricist: Pulamaipithan · Music: G. Devarajan

Explore this song