Roman script

Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Male Part

Ohhhh…ohhhooo…oooo

Male Part

Vaanamthaan thee pidichi…

Vennilaa erikkirathae..

Veenai thaan narambaranthu

Veethiyil azhukirathae…

Male Part

Kaathal kavithai

Ezluthiya kaakitham

Kazhuthai thinbathuvo

Kadalil kalakkum

Munbae nathithaan

Uppae karippathuvo

Male Part

Munggil kaadae

Erikkindra pothu

Kulal thaan isaithidumo

Thanneer ellaam

Vennir aanaal

Thaamarai malarinthidumo

Male Part

Ohh..hooo……ohh..hooo ooo…

Male Part

Vaanamthaan thee pidichi…

Vennilaa erikkirathae..

Veenai thaan narambaranthu

Veethiyil azhukirathae…

Male Part

Koorai veetil kollivaitha pothu

Intha kuruvigal engae pogum

Athan sirakkugal theeyil vegum

Kovilgal ellaam kallarai aanaal…

Intha theivam engae vaazhum..

Ithu paavam seitha paavam….

Male Part

Vaana villae ..

Rathamaagi ponathae ..

Rosa poovaai

Maadu meinthu ponathae

Thullum meenai

Thoondil vanthu thinnuthae..

Enna naan solluven

Enna vendru solluven

Male Part

Ehhh ….hooo…ohhhooo……

Male Part

Vaanamthaan thee pidichi…

Vennilaa erikkirathae..

Veenai thaan narambaranthu

Veethiyil azhukirathae…

Male Part

Kaathal kavithai

Ezluthiya kaakitham

Kazhuthai thinbathuvo

Kadalil kalakkum

Munbae nathithaan

Uppae karippathuvo

Male Part

Munggil kaadae

Erikkindra pothu

Kulal thaan isaithidumo

Thanneer ellaam

Vennir aanaal

Thaamarai malarinthidumo

Male Part

Ohh..hooo……ohh..hooo ooo…

தமிழ்

பாடகர் : விஜய் அண்டோனி

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ

வானம்தான் தீ புடிச்சி

வெண்ணிலா எரிகிறதே

வீணை தான் நரம்பறுந்து

வீதியில் அழுகிறதே

ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்

கழுதை தின்பதுவோ

கடலில் கலக்கும் முன்பே நதிதான்

உப்பாய் கரிப்பதுவோ

ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது

குழல் தான் இசைத்திடுமோ

தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்

தாமரை மலரிந்திடுமோ

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ

வானம்தான் தீ புடிச்சி

வெண்ணிலா எரிகிறதே

வீணை தான் நரம்பறுந்து

வீதியில் அழுகிறதே

ஆண் : கூரை விட்டில் கொல்லிவைத்த போது

இந்த குருவிகள் எங்கே போகும்

அதன் சிறகுகள் தீயில் வேகும்

கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால்

இந்த தெய்வம் எங்கே வாழும்

இது பாவம் செய்த பாவம்

ஆண் : வானவில்லே ரத்தமாகி போனதே

ரோசா பூவை மாடு மேய்ந்துபோனதே

துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே

என்ன நான் சொல்லுவேன்

என்ன வென்று சொல்லுவேன்

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ

வானம்தான் தீ புடிச்சி

வெண்ணிலா எரிகிறதே

வீணை தான் நரம்பறுந்து

வீதியில் அழுகிறதே

ஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்

கழுதை தின்பதுவோ

கடலில் கலக்கும் முன்பே நதிதான்

உப்பாய் கரிப்பதுவோ

ஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது

குழல் தான் இசைத்திடுமோ

தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்

தாமரை மலரிந்திடுமோ

ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ

Song information

Singer: Vijay Antony

Music by: Vijay Antony

Release information: From Sukran (2005) · Lyricist: Snehan

Explore this song