Roman script

Singers : Anuradha Sriram and Keshav Vinod

Music by : M.S.Sreekanth

Female Part

Nana naana naa

Nana naana naa

Nana naana naa naa naa naa naaaa….

Haa…..aaa….aaa…..aaa…

Female Part

Usurukkul unpera

Ezuthi vechen

Un moochil en moocha

Serthu thechen

Female Part

Unmela mattum dhaan

Aasa vechen

Enkitta enna naan

Pesa vechen

Male Part

Un paarvai patta neram

Naan ver arunthu ponen

Un verva pattathaala

Oor arunthu ponenae

Female Part

Usurukkul unpera

Ezuthi vechen

Un moochil en moocha

Serthu thechen hooo

Female Part

Nee enakku podhum

Naan neranju valiyuren

Bhoomi pantha pola

Naan thaana sozhaluren

Male Part

Naththa kootta pola

Naan unakkul adanguren

Saththamindri unna

Naan mulusa mulunguren

Female Part

Kulasaami polathaan

En munnaala nikkura

Marankoththi polathaan

Enna ne koththura

Male Part

Oru kozhi kunja pola

Enna poththi veikkura

Indha paavi nenjukulla

Siruvaada sekkura

Female Part

Vellanthi paasatha

Vela pesa yaarumillai

Female Part

Usurukkul unpera

Ezuthi vechen

Un moochil en moocha

Serthu thechen…

Female Part

hoo oo hoo ooo

Ullangai regai

Un pera solluthae

Ullukulla vekkam

Ennai kuththi kolluthae

Male Part

Ullangkaalu nizhalaa

Enna otta vechuta

Usura mattum pichchu

Nee veliyae nattutaa

Female Part

Aaagayam pola nee

Engaeyum nikkura

Appappo enna nee

Poopookka vaikkura

Male Part

Adi neeyum naanum vaazha

Oru kovil kattuven

Unna yaarum theendinaalum

Naan ninnu vettuven

Female Part

En jaami nee dhaan da

Unna vittu poga matten

Male Part

Usurukkul unpera

Ezuthi vechen

Un moochil en moocha

Serthu thechen

Female Part

Unmela mattum dhaan

Aasa vechen

Enkitta enna naan

Pesa vechen

தமிழ்

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் கேஷவ் வினோத்

இசையமைப்பாளர் : எம். எஸ். ஸ்ரீகாந்த்

பெண் : நன நான னா

நன நான னா

நன நான னா னா னா னா னா........

ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....

பெண் : உசுருக்குள் உன் பேர

எழுதி வெச்சேன்

உன் மூச்சில் என் மூச்ச

சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்

ஆச வச்சேன்

என்கிட்டே என்ன நான்

பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்

நான் வேர் அருந்த போனேன்

உன் வேர்வ பட்டதால

ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர

எழுதி வெச்சேன்

உன் மூச்சில் என் மூச்ச

சேர்த்து தெச்சேன் ஹோ

பெண் : நீ எனக்கு போதும்

நான் நெறஞ்சு வழியுறேன்

பூமி பந்த போல

நான் தான சொழலுறேன்

ஆண் : நத்த கூட்ட போல

நான் உனக்குள் அடங்குறேன்

சத்தமின்றி உன்ன

நான் முழுசா முழுங்குறேன்

பெண் : குலசாமி போலத்தான்

என் முன்னால நிக்குற

மரங்கொத்தி போலத்தான்

என்ன நீ கொத்துற

ஆண் : ஒரு கோழி குஞ்ச போல

என்ன பொத்தி வைக்குற

இந்த பாவி நெஞ்சுக்குள்ள

சிறுவாட சேக்குற

பெண் : வெள்ளந்தி பாசத்த

வெல பேச யாருமில்லை

பெண் : உசுருக்குள் உன் பேர

எழுதி வெச்சேன்

உன் மூச்சில் என் மூச்ச

சேர்த்து தெச்சேன்

பெண் : ஹோ ஓ ஹோ ஓ

உள்ளங்கை ரேகை

உன் பேர சொல்லுதே

உள்ளுக்குள்ள வெக்கம்

என்னை குத்தி கொல்லுதே

ஆண் : உள்ளங்காலு நிழலா

என்ன ஒட்ட வெச்சுட்ட

உசுர மட்டும் பிச்சு

நீ வெளிய நட்டுட்ட

பெண் : ஆகாயம் போல நீ

எங்கயும் நிக்குற

அப்பப்போ என்ன நீ

பூ பூக்க வைக்குற

ஆண் : அடி நீயும் நானும் வாழ

ஒரு கோவில் கட்டுவேன்

உன்ன யாரு தீண்டினாலும்

நான் நின்னு வெட்டுவேன்

பெண் : என் சாமி நீதான்டா

உன்ன விட்டு போகமாட்டேன்

ஆண் : உசுருக்குள் உன் பேர

எழுதி வெச்சேன்

உன் மூச்சில் என் மூச்ச

சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்

ஆச வச்சேன்

என்கிட்டே என்ன நான்

பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்

நான் வேர் அருந்த போனேன்

உன் வேர்வ பட்டதால

ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர

எழுதி வெச்சேன்

உன் மூச்சில் என் மூச்ச

சேர்த்து தெச்சேன் ஹோ....ஓ...

Song information

Singers: Anuradha Sriram and Keshav Vinod

Music by: M.S.Sreekanth

Release information: From Ettuthikkum Para (2019) · Lyricist: Snehan

Explore this song