Roman script

Singers : Ajeesh Ashok and Sathya Prakash

Music by : Ajeesh Ashok

Male Part

Aahaaa….aaaaa….aaaa…

Uravae uravae vanthaayae

Uyiraai uyiraai nindraayae

Mazhaiyae mazhaiyae vanthaayae

Oho..manathil uyiraai nindraaye

Male Part

Oru kadalil vanthu sernthaal

Mazhai thuliyum kadalaai maarum

Nee yaaro naan yaaro

Manathaalae inaindhomae

Ada paravai ellaam serndhae

Oru kilaiyyin madiyil vaazhum

Adhu polae inimelae naamum vaazhvom

Male Part

Kanavae nee theeraathae

Manamae nilai maaraathae

Imaiyae vizhi moodaathae

Idhayae marandhoodathae

Male Part

Uyirae vanthu pirappathu

Uravinil iruppathu

Uravudan vaazhnthida thaanae

Unathudal nizhal athu

Unathillai othungida

Pirar vanthu othungida thaanae

Ellaa pennum thaayaai ponaal

Inimai serum thanimai theerum

Male Part

Oh kaayum nilavil

Nee karaiyai thedaathae

Oh kaanum ulagil

Oru kallam paaraathe

Selvam azhiyum

Ada sontham azhiyaathae

Oh pedhai manamae

Mei anbai endrum maravaadhae

Male Part

Oru kadalil vanthu sernthaal

Mazhai thuliyum kadalaai maarum

Nee yaaro naan yaaro

Manathaalae inaindhomae

Ada paravai ellaam serndhae

Oru kilaiyyin madiyil vaazhum

Adhu polae inimelae naamum vaazhvom

Male Part

{Kanavae nee theeraathae

Manamae nilai maaraathae

Imaiyae vizhi moodaathae

Idhayae marandhoodathae} (2)

தமிழ்

பாடகர்கள் : அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : ஆஹா ஆ ஆ

உறவே உறவே வந்தாயே

உயிராய் உயிராய் நின்றாயே

மழையே மழையே வந்தாயே

ஓஹோ மனதில் உயிராய்

நின்றாயே

ஆண் : ஒரு கடலில்

வந்து சேர்ந்தால் மழை

துளியும் கடலாய் மாறும்

நீ யாரோ நான் யாரோ

மனதாலே இணைந்தோமே

அட பறவை எல்லாம் சேர்ந்தே

ஒரு கிளையின் மடியில்

வாழும் அது போலே

இனிமேலே நாமும்

வாழ்வோம்

ஆண் : கனவே நீ தீராதே

மனமே நிலை மாறாதே

இமையே விழி மூடாதே

இதையே மறந்தோடாதே

ஆண் : உயிரே வந்து

பிறப்பது உறவினில்

இருப்பது உறவுடன்

வாழ்ந்திட தானே

உனதுடல் நிழல் அது

உனதில்லை ஒதுங்கிட

பிறர் வந்து ஒதுங்கிட

தானே எல்லா பெண்ணும்

தாயாய் போனால் இனிமை

சேரும் தனிமை தீரும்

ஆண் : ஓ காயும் நிலவில்

நீ கரையை தேடாதே ஓ

காணும் உலகில் ஒரு

கள்ளம் பாராதே செல்வம்

அழியும் அட சொந்தம்

அழியாதே ஓ பேதை

மனமே மெய் அன்பை

என்றும் மறவாதே

ஆண் : ஒரு கடலில்

வந்து சேர்ந்தால் மழை

துளியும் கடலாய் மாறும்

நீ யாரோ நான் யாரோ

மனதாலே இணைந்தோமே

அட பறவை எல்லாம் சேர்ந்தே

ஒரு கிளையின் மடியில்

வாழும் அது போலே

இனிமேலே நாமும்

வாழ்வோம்

ஆண் : { கனவே நீ தீராதே

மனமே நிலை மாறாதே

இமையே விழி மூடாதே

இதையே மறந்தோடாதே } (2)

Song information

Singers: Ajeesh Ashok and Sathya Prakash

Music by: Ajeesh Ashok

Release information: From Thiri (2017) · Lyricist: Vairamuthu

Explore this song