Roman script
Singers : Ajeesh Ashok and Sathya Prakash
Music by : Ajeesh Ashok
Male Part
Aahaaa….aaaaa….aaaa…
Uravae uravae vanthaayae
Uyiraai uyiraai nindraayae
Mazhaiyae mazhaiyae vanthaayae
Oho..manathil uyiraai nindraaye
Male Part
Oru kadalil vanthu sernthaal
Mazhai thuliyum kadalaai maarum
Nee yaaro naan yaaro
Manathaalae inaindhomae
Ada paravai ellaam serndhae
Oru kilaiyyin madiyil vaazhum
Adhu polae inimelae naamum vaazhvom
Male Part
Kanavae nee theeraathae
Manamae nilai maaraathae
Imaiyae vizhi moodaathae
Idhayae marandhoodathae
Male Part
Uyirae vanthu pirappathu
Uravinil iruppathu
Uravudan vaazhnthida thaanae
Unathudal nizhal athu
Unathillai othungida
Pirar vanthu othungida thaanae
Ellaa pennum thaayaai ponaal
Inimai serum thanimai theerum
Male Part
Oh kaayum nilavil
Nee karaiyai thedaathae
Oh kaanum ulagil
Oru kallam paaraathe
Selvam azhiyum
Ada sontham azhiyaathae
Oh pedhai manamae
Mei anbai endrum maravaadhae
Male Part
Oru kadalil vanthu sernthaal
Mazhai thuliyum kadalaai maarum
Nee yaaro naan yaaro
Manathaalae inaindhomae
Ada paravai ellaam serndhae
Oru kilaiyyin madiyil vaazhum
Adhu polae inimelae naamum vaazhvom
Male Part
{Kanavae nee theeraathae
Manamae nilai maaraathae
Imaiyae vizhi moodaathae
Idhayae marandhoodathae} (2)தமிழ்
பாடகர்கள் : அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்
ஆண் : ஆஹா ஆ ஆ
உறவே உறவே வந்தாயே
உயிராய் உயிராய் நின்றாயே
மழையே மழையே வந்தாயே
ஓஹோ மனதில் உயிராய்
நின்றாயே
ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்
ஆண் : கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே
ஆண் : உயிரே வந்து
பிறப்பது உறவினில்
இருப்பது உறவுடன்
வாழ்ந்திட தானே
உனதுடல் நிழல் அது
உனதில்லை ஒதுங்கிட
பிறர் வந்து ஒதுங்கிட
தானே எல்லா பெண்ணும்
தாயாய் போனால் இனிமை
சேரும் தனிமை தீரும்
ஆண் : ஓ காயும் நிலவில்
நீ கரையை தேடாதே ஓ
காணும் உலகில் ஒரு
கள்ளம் பாராதே செல்வம்
அழியும் அட சொந்தம்
அழியாதே ஓ பேதை
மனமே மெய் அன்பை
என்றும் மறவாதே
ஆண் : ஒரு கடலில்
வந்து சேர்ந்தால் மழை
துளியும் கடலாய் மாறும்
நீ யாரோ நான் யாரோ
மனதாலே இணைந்தோமே
அட பறவை எல்லாம் சேர்ந்தே
ஒரு கிளையின் மடியில்
வாழும் அது போலே
இனிமேலே நாமும்
வாழ்வோம்
ஆண் : { கனவே நீ தீராதே
மனமே நிலை மாறாதே
இமையே விழி மூடாதே
இதையே மறந்தோடாதே } (2)Song information
Singers: Ajeesh Ashok and Sathya Prakash
Music by: Ajeesh Ashok
Release information: From Thiri (2017) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ajeesh Ashok and Sathya Prakash
- Film / album: Thiri
- Composer: Ajeesh Ashok