Roman script
Singers : K.J. Yesudas and Manjula Gururaj
Music by : Ilaiyaraja
Female Part
{Unnai thaanae thanjam endru
Nambi vandhen naanae
Uyir pooveduthu oru maalai itten
Vizhi neer thelithu oru kolam itten} (2)
Female Part
: Malarin kadhavondru thirakindratha
Mounam veliyera thavikindratha
Penmai pudhithaga thudikindratha
Uyiril amuthangal surakindrathaa
Female Part
Mutham koduthaanae
Idhazh muthukulithaanae
Iravugal idhamaanadha
Katti pidithal thottu eduthaal
Vetkam enna satham poduthaa
Male Part
Ennai thaane ..thanjam endru
Nambi vandhaai maanae
Uyir pooveduthu oru maalai idu
Vizhi neer thelithu oru kolam idu
Ennai thaanae
Male Part
Ulagam enakendrum vilangaadhadhu
Uravae enakkindru vilangaanadhu
Adada mundhaanai siraiyaanadhu
Idhuvae en vazhvil muraiyaanadhu
Male Part
Paarai ondrin melae
Oru poovaai mulaithaayae
Uravukku uyir thandhaayae
Naane enakku nanban illaiyae
Unnaal oru sondham vandhadhae
Male Part
Ennai thaane ..thanjam endru
Nambi vandhaai maanae
Uyir pooveduthu oru maalai idu
Vizhi neer thelithu oru kolam idu
Male Part
Ennai thaane ..thanjam endru
Nambi vandhaai maanaeதமிழ்
பாடகி : மஞ்சுளா குருராஜ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இட்டேன் விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன் } (2)
பெண் : மலரின் கதவொன்று
திறக்கின்றதா மௌனம்
வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
பெண் : முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா கட்டி
பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
என்னைத்தானே
ஆண் : உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது
ஆண் : பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே நானே
எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
வந்ததே
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானேSong information
Singers: K.J. Yesudas and Manjula Gururaj
Music by: Ilaiyaraja
Release information: From Nallavanukku Nallavan (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K.J. Yesudas and Manjula Gururaj
- Film / album: Nallavanukku Nallavan
- Composer: Ilaiyaraja