Roman script

Singers : P. Unnikrishnan and K.S. Chithra

Music by : S.A. Rajkumar

Female Part

…………………………….

Male Part

Unnai kodu ennai tharuven

Idhuthaan kaadhaladi

Kanneer kodu punnagai tharuven

Idhuvum kaadhaladi

Male Part

Thaalaatai ketkaadha

Oru jeevan naanamma

Thaayaagi naanpaada seyaagi

Kelamma thaalam poovae

En thol saayamma

Female Part

Ennai thandhu unnai

Peruven kaadhal idhuthaanae

Unnai thandhu kanavai peruven

Kaadhal idhuthaanae

Female Part

………………………..

Male Part

Undhan perai endhan

Pena ezhudhum podhu

Valikaamal anbea naan ezhudhuven

Female Part

Uyire undhan kangal

Kaanum kanavil kooda

Naan vandhu thaalaatu paaduven

Male Part

En nizhalai yarumthaan

Mithidhu poga vidamataai

Female Part

Enai killa enakaethaan

Sammadhangal tharamataai

Male Part

Mookuthi nee kuthaathadi

En kanmani andha vali

Kooda ennaithaakumae

Female Part

Unnnaikodu ennai tharuven

Kaadhal idhuthaanae

Kanneer kodu punnagai tharuven

Kaadhal idhuthaanae

Male Part

 ………………………………

Female Part

…………………………

Female Part

Veyil kaalam vanthaal

Kannin imaigal rendai

Unakaaga kudaiyaaga maatruven

Male Part

Kaatril thoosum vandhu

Undhan kannil pattaal

Poonkaatrai naan koondil yetruven

Female Part

Endhan veetu thottathil

Nadanthu vandha boogambam

Male Part

Boogambathin pinnaalum

Boomi mella poo pookum

Female Part

Karai rendumae

Kaanatha oar neerodai naan

Male Part

Anaikum anaikattu naan aagiren

Male Part

Unnai kodu ennai tharuven

Idhuthaan kaadhaladi

Kanneer kodu punnagai tharuven

Idhuvum kaadhaladi

Female Part

Aan oruvan thaayaana

Adhisayathai paarthenae

Kaadhaliyai thaalaatum

Kaadhalanai kandenae

Female Part

Endhan aayul regai

Un kaiyilae

Male Part

Unnai kodu ennai tharuven

Idhuthaan kaadhaladi

Female Part

Ennai thandhu unnai

Peruven kaadhal idhuthaanae

Female Part

………………………….

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ...................................

ஆண் : உன்னை கொடு

என்னை தருவேன் இதுதான்

காதலடி கண்ணீர் கொடு

புன்னகை தருவேன் இதுவும்

காதலடி

ஆண் : தாலாட்டை கேட்காத

ஒரு ஜீவன் நானம்மா தாயாகி

நான் பாட சேயாகி கேளம்மா

தாளம் பூவே என் தோள்

சாயம்மா

பெண் : என்னை தந்து

உன்னை பெறுவேன்

காதல் இதுதானே

உன்னை தந்து கனவை

பெறுவேன் காதல் இது

தானே

பெண் : ..............................

ஆண் : உந்தன் பேரை

எந்தன் பேனா எழுதும்

போது வலிக்காமல்

அன்பே நான் எழுதுவேன்

பெண் : உயிரே உந்தன்

கண்கள் காணும் கனவில்

கூட நான் வந்து தாலாட்டு

பாடுவேன்

ஆண் : என் நிழலை யாரும்

தான் மிதித்து போக விட

மாட்டாய்

பெண் : என்னை கிள்ள

எனக்கேதான் சம்மதங்கள்

தர மாட்டாய்

ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி

என் கண்மணி அந்த வலி கூட

என்னை தாக்குமே

பெண் : உன்னை கொடு

என்னை தருவேன் காதல்

இது தானே கண்ணீர் கொடு

புன்னகை தருவேன் காதல்

இது தானே

ஆண் : ...............................

பெண் : ...............................

பெண் : வெயில் காலம்

வந்தால் கண்ணின் இமைகள்

ரெண்டை உனக்காக குடையாக

மாற்றுவேன்

ஆண் : காற்றில் தூசும் வந்து

உந்தன் கண்ணில் பட்டால்

பூங்காற்றை நான் கூண்டில்

ஏற்றுவேன்

பெண் : எந்தன் வீட்டு

தோட்டத்தில் நடந்து

வந்தா பூகம்பம்

ஆண் : பூகம்பத்தின்

பின்னாலும் பூமி

மெல்ல பூ பூக்கும்

பெண் : கரை ரெண்டுமே

காணாத ஓர் நீரோடை

நான்

ஆண் : அணைக்கும்

அணைக்கட்டு நான்

ஆகிறேன்

ஆண் : உன்னை கொடு

என்னை தருவேன் இதுதான்

காதலடி கண்ணீர் கொடு

புன்னகை தருவேன் இதுவும்

காதலடி

பெண் : ஆண் ஒருவன்

தாயான அதிசயத்தை

பார்த்தேனே காதலியை

தாலாட்டும் காதலனை

கண்டேனே

பெண் : எந்தன் ஆயுள்

ரேகை உன் கையிலே

ஆண் : உன்னை கொடு

என்னை தருவேன்

இதுதான் காதலடி

பெண் : என்னை தந்து

உன்னை பெறுவேன்

காதல் இது தானே

பெண் : .................................

Song information

Singers: P. Unnikrishnan and K.S. Chithra

Music by: S.A. Rajkumar

Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Lyricist Not Known

Explore this song