Roman script

Singers : Hemachandran, Supriya Joshi and Srinivasan

Music by : Vijay Antony

Male Part

Unnai kanda naal mudhal

En thookkam ponadhu

Thoonginaalum un mugam

Ennendru sollvadhu

Vilundhaai en vizhiyil

Kalandhaai en uyiril

Nodiyil

Female Part

Unnai kanda naal mudhal

En thookkam ponadhu

Male : Thoonginaalum un mugam

Female : Ennendru sollvadhu

Male Part

Enadhu tholil thalaiyai saaithu

Nerungi nee vaazha vendum

Pirindhu neeyum nadakkum podhu

En idhayam kaayam padum

Female Part

Vizhigal paarthu viragal korthu

Madiyil naan thoonga vendum

Unadhu anbil karaiyumpodhu

Udhattil poo pooththidum

Male Part

Ulagamae..marakkiren

Siragillai..parakkiren

Mazhai illai..nenaigiren

Unnil karaigiren

Female Part

Unnai kanda naal mudhal

En thookkam ponadhu

Male : Thoonginaalum un mugam

Ennendru sollvadhu

Male Part

Sirithu pesum unadhu vaarththai

Dhinamum naan ketkavendum

Uravu endru yevarumillai

En ulagam nee aagidum

Female Part

Idhayam thannil araigal naangil

Enakku nee mattum vendum

Tharaiyin melae nizhalai polae

Inaindhu naam vaazhanum

Male Part

Udhadugal sirikkiren

Ulaginai rasikkiren

Unakena irukkiren

Nenjil sumakkiren

Female Part

Unnai kanda naal mudhal

En thookkam ponadhu

Male : Thoonginaalum un mugam

Ennendru sollvadhu

தமிழ்

பாடகி : சுப்ரியா ஜோஷி

பாடகா்கள் : ஹேமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

ஆண் : உன்னை கண்ட

நாள் முதல் என் தூக்கம்

போனது தூங்கினாலும்

உன் முகம் என்னென்று

சொல்வது

விழுந்தாய் என் விழியில்

கலந்தாய் என் உயிரில்

நொடியில்

பெண் : உன்னை கண்ட

நாள் முதல் என் தூக்கம்

போனது

ஆண் : தூங்கினாலும்

உன் முகம்

பெண் : என்னென்று சொல்வது

ஆண் : எனது தோளில்

தலையை சாய்த்து

நெருங்கி நீ வாழ வேண்டும்

பிரிந்து நீயும் நடக்கும் போது

என் இதயம் காயம் படும்

பெண் : விழிகள் பார்த்து

விரல்கள் கோர்த்து மடியில்

நான் தூங்க வேண்டும்

உனது அன்பில் கரையும்போது

உதட்டில் பூ பூத்திடும்

ஆண் : உலகமே மறக்கிறேன்

சிறகில்லை பறக்கிறேன்

மழை இல்லை நனைகிறேன்

உன்னில் கரைகிறேன்

பெண் : உன்னை கண்ட

நாள் முதல் என் தூக்கம்

போனது

ஆண் : தூங்கினாலும்

உன் முகம் என்னென்று

சொல்வது

ஆண் : சிரித்து பேசும்

உனது வார்த்தை தினமும்

நான் கேட்கவேண்டும்

உறவு என்று எவருமில்லை

என் உலகம் நீ ஆகிடும்

பெண் : இதயம் தன்னில்

அறைகள் நான்கில் எனக்கு

நீ மட்டும் வேண்டும்

தரையின் மேலே நிழலை

போலே இணைந்து நாம்

வாழனும்

ஆண் : உதடுகள் சிரிக்கிறேன்

உலகினை ரசிக்கிறேன்

உனக்கென இருக்கிறேன்

நெஞ்சில் சுமக்கிறேன்

பெண் : உன்னை கண்ட

நாள் முதல் என் தூக்கம்

போனது

ஆண் : தூங்கினாலும்

உன் முகம் என்னென்று

சொல்வது

Song information

Singers: Hemachandran, Supriya Joshi and Srinivasan

Music by: Vijay Antony

Release information: From Salim (2014) · Lyricist: Annamalai

Explore this song