Roman script

Singer : Manorama

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Un rathaiyai paar bodhaiyilae kannaa

Naan raapagalaa yaengukindra pennaa

Un rathaiyai paar bodhaiyilae kannaa

Naan raappagalaa yaengukindra pennaa

Female Part

Unakkum enakkum ragasiyangal onnaa

Unakkum enakkum ragasiyangal onnaa

Nee oorariya maalaiyittaa ennaa

Female Part

Un rathaiyai paar bodhaiyilae kannaa

Naan raappagalaa yaengukindra pennaa

Female Part

Antha aayarpaadi kannan

Gopika sthrigalai azha vachchaan

Intha aaduthurai kannan

Intha sundharavalli naachchiyaara azha vachchuttaan

Female Part

Naan azhuthaathaan unakku santhosamnaa

Unakkaga naan azhugiraen azhigiraen

Kannaa unakkaga naan mattumaa azharaen

Ennoda saernthu

En naathaswaramum azhuthae ketkiriyaa

Female Part

Kannaa katcheriyil

Pala raagam vaasichcha ennai

Vaazhkkaiyilae mugaari raagaththai

Mattumae vaasikka vachuttiyae

Unnai eppadi ennaala marakka mudiyum kannaa

Female Part

Unnai marappatharkku

Kudikkanumaa kallu

Un ninaippai vida

Bodhai undo sollu

Female Part

Naan ninaikkirappo

Neril vanthu nillu

Rompa kodumaiyappaa

Manmathanin villu

Female Part

Un rathaiyai paar bodhaiyilae kannaa

Naan raappagalaa yaengukindra pennaa

Female Part

Kannaa paanjaali kaththunappo

Podavaiyoda vanthae

Kajenthiran kaththurappo

Karudanoda vantahe

Female Part

Intha sundharavalli kaththurappo

Thaviloda vaayaen

Kannaa kanna kanna

Female Part

Enna thavilapola nee nenachchu nesi

Nallaa thazhuvikittu thaalaththoda vaasi

Un inimaikkellaam naanthaanae raasi

Ennai tholaikkuthaiyyaa thanimaiyennum oosi

Female Part

Enkittae olinju vilaiyaadariyaa

Nee enga ponaalum unna naan vidamaattaen

Kannaa kanna kanna

தமிழ்

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

உன் ராதையை பார் போதையிலே கண்ணா

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா

உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா

நீ ஊரறிய மாலையிட்டா என்னா......

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : அந்த ஆயர்பாடி கண்ணன்

கோபிகா ஸ்திரீகளை அழ வச்சான்

இந்த ஆடுதுறை கண்ணன்

இந்த சுந்தரவல்லி நாச்சியார அழ வச்சுட்டான்

பெண் : நான் அழுதாதான் உனக்கு சந்தோஷம்னா

உனக்காக நான் அழுகிறேன் அழுகிறேன்

கண்ணா உனக்காக நான் மட்டுமா அழறேன்

என்னோட சேர்ந்து

என் நாதஸ்வரமும் அழுதே கேட்கிறியா

பெண் : கண்ணா கச்சேரியில்

பல ராகம் வாசிச்ச என்னை

வாழ்க்கையிலே முகாரி ராகத்தை

மட்டுமே வாசிக்க வச்சுட்டியே

உன்னை எப்படி என்னால மறக்க முடியும் கண்ணா

பெண் : உன்னை மறப்பதற்கு

குடிக்கணுமா கள்ளு

உன் நினைப்பை விட

போதை உண்டோ சொல்லு

பெண் : நான் நினைக்கிறப்போ

நேரில் வந்து நில்லு

ரொம்ப கொடுமையப்பா

மன்மதனின் வில்லு.......

பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

பெண் : கண்ணா பாஞ்சாலி கத்துனப்போ

பொடவையோட வந்தே

கஜேந்திரன் கத்துறப்போ

கருடனோட வந்தே...

பெண் : இந்த சுந்தரவல்லி கத்துறப்போ

தவிலோட வாயேன்

கண்ணா........கண்ணா........கண்ணா........

பெண் : என்ன தவிலப்போல நீ நெனச்சு நேசி

நல்லா தழுவிகிட்டு தாளத்தோட வாசி

உன் இனிமைக்கெல்லாம் நான்தானே ராசி

என்னை தொளைக்குதய்யா தனிமையென்னும் ஊசி

பெண் : என்கிட்டே ஒளிஞ்சு விளையாடறியா

நீ எங்க போனாலும் உன்ன நான் விடமாட்டேன்

கண்ணா........கண்ணா........கண்ணா........

Song information

Singer: Manorama

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Pandhattam (1974) · Singer: Manorama · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song