Roman script

Singer : Madhushree

Music by : C. Sathya

Female Part

Un perae theriyaadhu unai kooppida mudiyaadhu

Naan unakkor peyar vaithen unakkae theriyaadhu

Andha perai ariyaadhu ada yaarum ingethu

Adhai oru murai sonnalae thookkam varaadhu

Ada dhinam dhorum adhai cholli unnai konjuven

Naan adangaadha anbalae unnai minjuven

Male Part

You never find a better time

Make a stand you ll be fine

Female Part

Ho ..soodaana perum adhu thaan

Sonnavudan udhadugal kodhikkum

Sooriyanai neeyum ninaithaal

Adhu illaiyae…

Female Part

Ho ..jillendra perum adhu thaan

Kettavudan nenjam kulirum

Nadhi endru neeyum ninaithaal

Adhu illaiyae..

Female Part

Silirkka vaikkum dheivam illai

Mirala vaikkum mirugam illai

Oli vattam therinthaalum

Adhu pattap per illai

En perin pinnaal varum per

Naan sollavaa….

Male Part

You never find a better time

Make a stand you ll be fine

Female Part

Peridhaana perum adhu thaan

Solla solla moochae vaangum

Ethanai ezhuthukkal endraal

Vidai illaiyae…

Female Part

Sirithaana perum adhu thaan

Sattendru mudinthae pogum

Eppadi solven naanum

Mozhi illaiyae..

Female Part

Solli vittaal udhadu ottum

Ezhuthi vittaal theanum sottum

Adhu sutha thamizh per thaan

Ayal vaarthai adhil illai

En perin pinnaal varum perr

Naan sollavaa …

Female Part

Un perae theriyaadhu unai kooppida mudiyaadhu

Naan unakkor peyar vaithen unakkae theriyaadhu

Andha perai ariyaadhu ada yaarum ingethu

Adhai oru murai sonnalae thookkam varaadhu

Ada dhinam dhorum adhai cholli unnai konjuven

Naan adangaadha anbalae unnai minjuven

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

இசையமைப்பாளா் : சி.சத்யா

பெண் : உன் பேரே தொியாது

உன்னை கூப்பிட முடியாது

நான் உனக்கோா் போ் வைத்தேன்

உனக்கே தொியாது அந்த பேரை

அறியாது அட யாரும் இங்கேது

அதை ஒருமுறை சொன்னாலே

தூக்கம் வாராது அட தினம்தோறும்

அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்

நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

பெண் : ஹோ சூடான பேரும்

அதுதான் சொன்னவுடன்

உதடுகள் கொதிக்கும் சூாியனை

நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : ஹோ ஜில்லென்ற

பேரும் அதுதான் கேட்டவுடன்

நெஞ்சம் குளிரும் நதியென்று

நீயும் நினைத்தால் அது இல்லையே

பெண் : சிலிா்க்கவைக்கும்

தெய்வமில்லை மிரளவைக்கும்

மிருகம் இல்லை ஒளிவட்டம்

தொிந்தாலும் அது பட்டப்போில்லை

என் போின் பின்னால் வரும் போ்

நான் சொல்லவா

பெண் : பொிதான பேரும்

அதுதான் சொல்ல சொல்ல

மூச்சே வாங்கும் எத்தனை

எழுத்துக்கள் என்றால் விடையில்லையே

பெண் : சிறிதான பேரும்

அதுதான் சட்டென்று முடிந்தே

போகும் எப்படி சொல்வேன்

நானும் மொழி இல்லையே

பெண் : சொல்லிவிட்டால்

உதடு ஒட்டும் எழுதிவிட்டால்

தேனும் சொட்டும் அது சுத்த

தமிழ் போ் தான் அயல் வாா்த்தை

அதில் இல்லை என் போின் பின்னால்

வரும் போ் நான் சொல்லவா

பெண் : உன் பேரே தொியாது

உன்னை கூப்பிட முடியாது

நான் உனக்கோா் போ் வைத்தேன்

உனக்கே தொியாது அந்த பேரை

அறியாது அட யாரும் இங்கேது

அதை ஒருமுறை சொன்னாலே

தூக்கம் வாராது அட தினம்தோறும்

அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்

நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

Song information

Singer: Madhushree

Music by: C. Sathya

Release information: From Engaeyum Eppothum (2011) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song