Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyam

Lyrics by : Vaali

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Madi meedhu nee varum pothu

Sollum mogana raagangal nooru

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Male Part

Maaligai maadam manimudi keeridam

Ennidam kidaiyaathu kannae

Mannavan magalae malligai malarae

Unnidam uravaada vanthaen

Female : Ooo aayinum enna azhagiya maeni

Un vasam varum allavaa

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Madi meedhu nee varum pothu

Sollum mogana raagangal nooru

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Female Part

Aranmanai thottam thaathiyar koottam

Aayiram alangaaram irukka

Adhai vida inbam anaithidum needhaan

Angangal engengum inikka

Male : Aa….aa….madhulanganiyae maragatha silaiyae

Manthiram naan sollavaa

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Male Part

Pon ezhil konjum punnagai rani

Ennudan vara vendum bavani

Poonthalir maadhu puraviyin meedhu

Varugaiyil mayangaatho avani

Female : Oo oviyam irandu oorvalam sellum

Kaaviyam idhu allavoo

Female Part

Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

Male : Madi meedhu nee varum pothu

Sollum mogana raagangal nooru

Female : Thodangum thodarum pudhu uravu

Mayangum malarum pala iravu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

மடி மீது நீ வரும் போது

சொல்லும் மோகன ராகங்கள் நூறு

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

ஆண் : மாளிகை மாடம் மணிமுடி கீரிடம்

என்னிடம் கிடையாது கண்ணே

மன்னவன் மகளே மல்லிகை மலரே

உன்னிடம் உறவாட வந்தேன்

பெண் : ஓஒ ஆயினும் என்ன அழகிய மேனி

உன் வசம் வரும் அல்லவா

ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

மடி மீது நீ வரும் போது

சொல்லும் மோகன ராகங்கள் நூறு

ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

பெண் : அரண்மனை தோட்டம் தாதியர் கூட்டம்

ஆயிரம் அலங்காரம் இருக்க

அதை விட இன்பம் அணைத்திடும் நீதான்

அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க

ஆண் : ஆ....ஆ....மாதுளங்கனியே மரகத சிலையே

மந்திரம் நான் சொல்லவா

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

ஆண் : பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி

என்னுடன் வர வேண்டும் பவனி

பூந்தளிர் மாது புரவியின் மீது

வருகையில் மயங்காதோ அவனி

பெண் : ஓஒ ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்

காவியம் இது அல்லவோ

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு

ஆண் : மடி மீது நீ வரும் போது

சொல்லும் மோகன ராகங்கள் நூறு

பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு

மயங்கும் மலரும் பல இரவு.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Satyam

Lyrics by: Vaali

Release information: From Mudi Sooda Mannan (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyam

Explore this song