Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyam Lyrics by : Vaali Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Madi meedhu nee varum pothu Sollum mogana raagangal nooru Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Male Part Maaligai maadam manimudi keeridam Ennidam kidaiyaathu kannae Mannavan magalae malligai malarae Unnidam uravaada vanthaen Female : Ooo aayinum enna azhagiya maeni Un vasam varum allavaa Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Madi meedhu nee varum pothu Sollum mogana raagangal nooru Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Female Part Aranmanai thottam thaathiyar koottam Aayiram alangaaram irukka Adhai vida inbam anaithidum needhaan Angangal engengum inikka Male : Aa….aa….madhulanganiyae maragatha silaiyae Manthiram naan sollavaa Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Male Part Pon ezhil konjum punnagai rani Ennudan vara vendum bavani Poonthalir maadhu puraviyin meedhu Varugaiyil mayangaatho avani Female : Oo oviyam irandu oorvalam sellum Kaaviyam idhu allavoo Female Part Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu Male : Madi meedhu nee varum pothu Sollum mogana raagangal nooru Female : Thodangum thodarum pudhu uravu Mayangum malarum pala iravu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : சத்யம் பாடலாசிரியர் : வாலி பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு மடி மீது நீ வரும் போது சொல்லும் மோகன ராகங்கள் நூறு பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு ஆண் : மாளிகை மாடம் மணிமுடி கீரிடம் என்னிடம் கிடையாது கண்ணே மன்னவன் மகளே மல்லிகை மலரே உன்னிடம் உறவாட வந்தேன் பெண் : ஓஒ ஆயினும் என்ன அழகிய மேனி உன் வசம் வரும் அல்லவா ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு மடி மீது நீ வரும் போது சொல்லும் மோகன ராகங்கள் நூறு ஆண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு பெண் : அரண்மனை தோட்டம் தாதியர் கூட்டம் ஆயிரம் அலங்காரம் இருக்க அதை விட இன்பம் அணைத்திடும் நீதான் அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க ஆண் : ஆ....ஆ....மாதுளங்கனியே மரகத சிலையே மந்திரம் நான் சொல்லவா பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு ஆண் : பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி என்னுடன் வர வேண்டும் பவனி பூந்தளிர் மாது புரவியின் மீது வருகையில் மயங்காதோ அவனி பெண் : ஓஒ ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும் காவியம் இது அல்லவோ பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு ஆண் : மடி மீது நீ வரும் போது சொல்லும் மோகன ராகங்கள் நூறு பெண் : தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Satyam
Lyrics by: Vaali
Release information: From Mudi Sooda Mannan (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mudi Sooda Mannan
- Composer: Satyam
- Lyricist: Vaali