Roman script
Singers : K. S. Chithra and Chorus Music by : Manoj Gyan Chorus Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Female Part Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Female Part Ilam kannaalae raagam paadum Nadhi alai polae thaalam podum hoi Female Part Ilaiya nenjam iniya nenjam Paranthu selluthae Kavithai konjam vizhigal ingae Kathaigal solluthae Female Part Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Chorus ………………… Female Part Kadalodu alaiyaaduthae Aa….karaiyaeri vilaiyaaduthae Poongaattru thunaiyaanathae Oo…pudhu aasai arangaeruthae Female Part Panneeril rojaakkal neeraaduthae Padhinaaru vayathindru sathiraaduthae Vasanthangalo ingu sirikkindrathae Idhayangalo rekkai virikkindrathae Chorus Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Female Part Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Female Part Aanantha thevaaramae Oo….azhagaana poovaaramae Vilakettrum inneramae Oo….vinmeengal mugam kaattumae Female Part Ennaalum illaatha inbangalae Innaalil undaagum nerangalae Aadungalae pen annangalae Paadungalae pudhu santhangalae Chorus Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் குழு : ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ.... பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே பெண் : இளம் கண்ணாலே ராகம் பாடும் நதி அலை போலே தாளம் போடும் ஹோய் பெண் : இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம் பறந்து செல்லுதே கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே கதைகள் சொல்லுதே பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்.... பெண் : கடலோடு அலையாடுதே ஆ.....கரையேறி விளையாடுதே பூங்காற்று துணையானதே ஓ.....புது ஆசை அரங்கேறுதே பெண் : பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே பதினாறு வயதின்று சதிரடுதே வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே குழு : ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ.... பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே பெண் : ஆனந்த தேவாரமே ஓ.....அழகான பூவாரமே விளகேற்றும் இந்நேரமே ஓ....விண்மீன்கள் முகம் காட்டுமே பெண் : எந்நாளும் இல்லாத இன்பங்களே இந்நாளில் உண்டாகும் நேரங்களே ஆடுங்களே பெண் அன்னங்களே பாடுங்களே புது சந்தங்களே குழு : ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ.... ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ....
Song information
Singers: K. S. Chithra and Chorus
Music by: Manoj Gyan
Release information: From Siragadikka Aasai (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra and Chorus
- Film / album: Siragadikka Aasai
- Composer: Manoj Gyan